;
Athirady Tamil News

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு உலகத் தமிழர் பேரவையினர் விஜயம்

0

உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர்.

இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோயில்,நல்லை ஆதீனம், யாழ் ஆயர் இல்லத்திற்கும் விஜயம் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.