;
Athirady Tamil News

இன்று 12 பேரை புதிதாய் நியமித்த ஜனாதிபதி!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22) 12 புதிய நியமனங்கள் வழங்கி வைத்துள்ளார்.

அதன்படி 10 அமைச்சுக்களுக்கான செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார்.

மேலும் இந்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.