;
Athirady Tamil News

புத்தாண்டு அரச சேவை உறுதியுரை ஏற்கும் நிகழ்வு யாழ் நீதிமன்றத்தில் இடம் பெற்றது!

0

புத்தாண்டின் முதல் நாள் அரச அலுவலர்கள் கடமையை ஆரம்பிக்கும் முகமாக மேற்கொள்ளும் அரசசேவை உறுதியுரை நாடுபூராவும் அரச அலுவலகங்களில் இன்று இடம்பெற்ற நிலையில்,

இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் புதிய ஆண்டில் அரச அலுவலர்கள் கடமை ஆரம்பிக்கும் உறுதியுரை நிகழ்வு இடம்பெற்றது

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற பதிவாளர்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் நீதிபதிகளின் உரையும் இடம் பெற்றது

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.