;
Athirady Tamil News

வேலை வாய்ப்பு; இலங்கையர்களை அழைக்கும் ஜப்பான்!

0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பு , SLBFE மற்றும் ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஆட்சேர்ப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு ஒப்பந்தம்
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மார்ச் 09, 2024 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் அல்லது 0112 882235 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.