;
Athirady Tamil News

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

0

சித்திரைப் புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 400 ஆயுதப்படை அதிகாரிகளும், 15,806 சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களும் பொலிஸாரினால்; பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.