;
Athirady Tamil News

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

0

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் திங்கள்கிழமை 9 நிமிடங்களில் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்
உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.08 மற்றும் 5.17 மணிக்குள் இந்த பூகம்பங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தைவானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என பதிவான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இதில் நால்வர் மரணமடைந்ததுடன், 700க்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பினர். காயமடைந்தவர்களில் 132 பேர் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என தேசிய தீயணைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.