;
Athirady Tamil News

இந்தியாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்

0

இந்தியாவில் வீசிய காற்றினால் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் விசாரணை
கடந்த 8 ஆண்டுகளாக நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.