;
Athirady Tamil News

தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

0

கொழும்பு அம்பலாங்கொட, தம்பஹிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்
சச்சினின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்
தம்பஹிட்டிய பகுதியில் உள்ள உணவகம் அருகே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி 56 ரக துப்பாக்கியால் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.