;
Athirady Tamil News

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இராட்சத முதலை பிடிப்பு

0

அம்பாறை பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் ஊருக்குள் புகுந்த இராட்சத முதலை ஒன்றை பிடித்த மக்கள் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட பாலமுனை பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த சுமார் 8 அடி நீளமுடையது முதலை ஒன்றே நேற்று (27) காலை பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.