யாழ் தையிட்டி போராட்டத்தில் குழப்பநிலை
பௌர்ணமி தினமான இன்று யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸார் குழப்பம் விளைவித்ததாக கூற்ப்படுகின்றது.
போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை பொலிஸார் அகற்றியுள்ளனர்.
இதனால் இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.