;
Athirady Tamil News

கம்பளையில் ஒரே வீட்டில் 4 மரணங்கள்; கூரையை உடைத்துக்கொண்டு வெளியேறிய நபர்

0

நாட்டில் ஏற்பட்ட வெள்ல அனர்த்தத்தில் சிக்கி கம்பளையில் ஒரே வீட்டில் 4 மரணங்கள் நிகழ்ந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ள நீர் அதிகரிக்கும் ஒரு மணி நேர காலப்பகுதிக்குள், டைட்டானிக் கப்பலின் சோகம் இந்தக் கட்டிடத்தினுள் அரங்கேறி இருக்க வேண்டும். அதிலும் Jack, Rose போன்ற பாத்திரங்கள் இருந்திருக்கலாம்.

இதன்போது வீட்டின் மேல் மாடியின் கூரை. ஒருவர் தலையால் அடித்து கூரையை உடைத்துக்கொண்டு வெளியேற சந்தர்ப்பம் கிடைத்து உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் தாய், தந்தை, மகள் மற்றும் அத்தை, இந்த அறைக்குள்ளேயே மரணமடைந்துள்ள நிலையில், இரண்டு மாடி கொண்ட முழு கட்டிடமும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாகவும் கூறப்ப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.