பருத்தித்துறையில் கையெழுத்து போராட்டம் By Editor-A Last updated Feb 21, 2026 0 Share வடக்கு கிழக்கு பொது அமைப்புக்களால் பயங்கரவாத தடை சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என வலியுறுத்தி இன்றைய தினம் சனிக்கிழமை பருத்தித்துறை பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Premium WordPress Themes DownloadPremium WordPress Themes DownloadDownload WordPress Themes FreeDownload Nulled WordPress Themesdownload udemy paid course for free 0 Share