யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்டவர் கைது
;
இதன்போது சந்தேகநபரால் கடத்தப்பட்ட 9 மாடுகள் மீட்கப்பட்டன.
கைதானவர் 25-30 வயது மதிக்கதக்கவர் என்றும், அவரை அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
குறித்தப் பகுதியில் நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினால் இந்த அதிரடி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.