;
Athirady Tamil News
Browsing

Gallery

நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு கேமா அறக்கட்டளையினால் பரிசளிப்பு!! (PHOTOS)

காங்கேசன்துறை நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்காக கேமா அறக்கட்டளை மற்றும் tamilnews1 இணையத்தளம் ஆகியவை இணைந்து பரிசளிப்பு நிகழ்வினை இன்றைய தினம் நடாத்தியது. அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு கேமா அறக்கட்டளை மற்றும் tamilnews1…

யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்ட இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்!! (PHOTOS)

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்து நூலகத்தினை பார்வையிட்டார். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்(sarah hulton), இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர்…

யாழ்.நகர் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து 20 கிலோ பழுந்தடைந்த உணவுப் பொருட்கள்…

யாழ்ப்பாணம் , வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்து கோழி இறைச்சி , றொட்டி , சோறு என சுமார் 20 கிலோ கிராம் உணவுகளும் , பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் உணவினை வாங்கிய…

பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்,…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா!! (PHOTOS)

வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து…

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!! (PHOTOS)

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து !!…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. இன்று மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு!! (PHOTOS)

தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு ஆரம்பமானது. இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை 8.30 மணிக்கு சித்தங்கேணிச்…

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பதவியை பொறுப்பேற்றுக்…

வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை,மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ்…

யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் இன்று(17) யாழ்ப்பாண இந்து கல்லுரிக்கு ஒரு தொகுதி நூல்கள்!!…

யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் இன்று(17) யாழ்ப்பாண இந்து கல்லுரிக்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. யாழ் இந்திய துணைத்தூதுவர் அவர்களினால் கல்லூரி அதிபர் திரு.செந்தில்மாறன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போன யாழ் இளைஞன்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை…

யாழ்.வரணி மத்திய கல்லூரியின் வகுப்பறைக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)

யாழ்.வரணி மத்திய கல்லூரியின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி இன்று (17) பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதி, வரணி ஒன்றியத்தின் 5 மில்லியன் ரூபா நிதியுதவியில்…

வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயம்!! (PHOTOS)

வெள்ளைவான் புரளியால் வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் வை எம் சி ஏ வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதற்காக சென்ற…

முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த…

முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்....எம் கே சிவாஜிலிங்கம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள்…

கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்.!! (PHOTOS)

கூடைப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியல் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம். இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப…

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்!! (PHOTOS)

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல்…

40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு கொடிச்சீலை!!…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழஙகும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து…

காரைக்கால் அம்மையார் குருபூஜையை முன்னிட்டு வினாடி வினாப் போட்டி!! (PHOTOS)

காரைக்கால் அம்மையார் குருபூஜையை முன்னிட்டு வினாடி வினா போட்டி இன்று 14.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்குச் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் செ. த. குமரன் அவர்கள் வினாடி…

கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தல்!! (PHOTOS)

கடந்த சில தினங்களாக கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதி, கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளிலும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் கலகத்…

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பேரெழுச்சியுடன் மட்டகளப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!!…

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பேரெழுச்சியுடன் மட்டகளப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில்…

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஏழு பதக்கம் வென்ற இலங்கை!!! (PHOTOS)

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இலங்கை மிக்ஸ் போக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் ஜந்து தங்கப்பதக்கம் களையும் இரண்டு வெள்ளி…

Nayanthara – குடிக்கு அடிமையான நயன்தாரா… இவர்தான் திருத்தியதா?.. எல்லை மீறிய…

Nayathara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குடிக்கும், புகைக்கும் கடுமையாக அடிமையாகியிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. அதனையடுத்து தமிழில் ஐயா படத்தின்…

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சீல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வாங்கிய கொத்து றொட்டியினுள்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ் பல்கலைக்கழகத்தில்!!…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று (12) ஆரம்பமானது.…

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.!! (PHOTOS)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி , நாவற்குழி என பல்வேறு பகுதிகளிலும்…

வியாபார நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் BB அணியினர்!! (PHOTOS)

யாழ் மாவட்டத்திலுள்ள வியாபார நிலையங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை தற்போது Bussiness Board ஆரம்பித்துள்ளது. வடமாகாணத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் இதுவரையில், கூகிள் வழிகாட்டியில்…

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் ´அஸ்வெசும´ (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற…

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை , ஆலடி பகுதியில் கஞ்சி…

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் கல்லூரி நாள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு கல்லூரி நாள் நிகழ்வுகள் 08.05.2023 காலை கல்லூரி பீற்றோ மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றன. நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் கல்லூரியின் பழைய…

குறும்பட திரையிடல் பரிசில் வழங்கலும்.!! (PHOTOS)

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் தயாரிப்புகளும் திரையிடப்பட்டன.…

யாழில் மரம் விழுந்ததால் சில மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, பிறவுண் வீதியில், தொழில்நுட்பக் கல்லூரிக்கு நின்ற பாரிய மரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரிந்து விழுந்துள்ளது. மரம் வேராடு சரிந்து…

ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்பிக்கள்…

ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்பிக்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான…

சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் , கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி…