;
Athirady Tamil News
Browsing

Gallery

சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் , கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி…

கதிர்காம பாத யாத்திரை ஆரம்பம்!! (PHOTOS)

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை ஆரம்பமாகியது! இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாத…

வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை!! (PHOTOS)

வெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலையே அவர்கள் விடுதலை…

அங்கஜன் கொடுத்த நீராகாரத்தை தூக்கி வீசி அட்டகாசம்! (PHOTOS)

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டக்களத்தில் நிற்பவர்களுக்கு என வழங்கிய நீராகாரத்தை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது. தையிட்டி விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம்…

“புத்த ரஷ்மி” வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு!! (PHOTOS)

கொழும்பு, ஹுணுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "புத்த ரஷ்மி" வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதன்கிழமை (03) ஆரம்பமானது. புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை…

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம்…

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார் தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து…

சுழிபுரம் முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு மா வழங்கி வைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட முன் பள்ளி சிறார்களின் போசாக்கினை மேம்படுத்த சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் முன் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு மா…

யாழில் இருந்து துபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி!! (PHOTOS)

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைக்குலைகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை…

தையிட்டியில் பொலிஸ் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை…

விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது!! (PHOTOS)

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைப் பகுதிக்கு போராட்டத்துக்கு சென்ற இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை பார்க்க சென்றவர்களில் இருவரே…

புதுப்பொலிவுடன் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டரங்கு!! ( படங்கள் இணைப்பு )

சூழகம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 80000 நிதியுதவியில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டரங்கில் முழுமையாக வர்ணம் பூசும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.…

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவர்கள் ஐவருக்கு கோமா அறக்கட்டளையினால் புத்தகப்பை!!…

யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெற்றோரை இழந்த தெரிவு செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க புத்தகப்பை நேற்று வழங்கி வைக்கப்பட்டது. கேமா அறக்கட்டளையினால் முன்னாள்…

அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு…

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின்…

அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு கொடியேற்றப் பெருவிழா!! (PHOTOS)

அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு வைகாசித் திங்கள் 10ம் நாள் (மே 24) கொடியேற்றப் பெருவிழா வரலாற்றுப் பெருமை மிக்க, தேவாரப் பாடல் கிடைக்கப்பெற்ற, மிகவும் பழமையான, படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேலே திடமாக உறைகின்ற…

படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்து பயணிப்போம்!! (PHOTOS)

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம். எம்மை அடக்க நினைக்க வேண்டாம். ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணிதக் கற்றல் உபகரணக் கண்காட்சி!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கணித மன்றம் நடத்திய கற்றல் உபகரண கண்காட்சி 02.05.2023 பிற்பகல் 2 மணிக்கு கலாசாலையில் இடம் பெற்றது கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல்…

யாழ்.கொடிகாமத்தில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு ! (PHOTOS)

யாழ்ப்பாணம் , கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் எருவன் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து…

நெடுந்தீவில் பலரது பாராட்டுக்களை பெற்ற வைத்தியரை கண்ணீரோடு விடையனுப்பிய மக்கள்!! (PHOTOS)

நெடுந்தீவுக்கு வைத்தியராக சென்று இனம், மதம், மொழி கடந்து அன்பால் மக்களை கவர்ந்து அர்ப்பணிப்பான சேவையாற்றிய பண்டாரகம, களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி தரிந்து சூரியராட்சி அவர்களை கண்ணீரோடு மக்கள் விடையனுப்பி உள்ளனர். வைத்தியர்…

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி!! (PHOTOS)

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று மாலை 4 மணியளவில் கல்வியங்காடு புதிய செம்மணி வீதிச் சந்தியில் இருந்து மே தினப் பேரணி ஆரம்பமாகி நல்லூர் சங்கிலியன்…

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் !! (PHOTOS)

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்த் தேசியப் பசுமை…

புனர்வாழ்வும் புது வாழ்வும்’ என்ற அமைப்பின் நடைபயணம்!! (PHOTOS)

புனர்வாழ்வும் புது வாழ்வும்' என்ற அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஐக்கிய ராஜ்யத்தை தளமாகக் கொண்டு இயங்கும் குறித்த அமைப்பின் ஊடாக…

புங்குடுதீவு உலக மையத்தினரால் வாழ்வாதார உதவித்திட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் வசிக்கும் குடும்பத்தலைவி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலக மையத்தின் உறுப்பினர்களான ப. மயூரன்( பிரிட்டன் ) மற்றும் இ. இந்திரசீலன் ( சுவிஸ்) ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் ரூபாய் 175000…

வாகன பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்இருவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது!!…

கொழும்பில் நீண்டகாலமாக வாகன பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்இருவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது! கொழும்பு நகரில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள்…

இலங்கை இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதி !!…

2022/2023 ம் ஆண்டு பெரும்போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் இலங்கை இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…

யாழில் ஜனாதிபதியின் பிரதானிகள்!! (PHOTOS)

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க மற்றும் இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விஐயம் செய்தனர்.…

யாழில் தென்னிந்திய கலைஞர்கள்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளைய தினம்…

ஆசிரிய கலாசாலையில் உலகப் புத்தகநாள் நிகழ்வு!! (PHOTOS)

உலகப் புத்தகநாளை நினைவுகூரும் நிகழ்வுகள் நேற்று 26.04.2023 புதன்கிழமை காலை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றன. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மூத்த எழுத்தாளரும் பலாலி ஆசிரிய…

வேலணை கல்விக் கோட்ட மட்ட விளையாட்டு போட்டி!! ( படங்கள் இணைப்பு )

வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி 26. 04. 2023 அன்று புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது . இப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு.…

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளில் அவரது நினைவுத் தூபியொன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் இன்று புதன்கிழமை (26) மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவுத் தூபி…

தந்தை செல்வாவின் 46வது நினைவஞ்சலி!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு!!…

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

யாழில் நடிகர் திலகம் சிவாஜி வைத்த மரம்; உருகி நின்ற மகன் ராம் குமார்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் மூளாய் கிராமத்திற்கு நேற்று( 24) வருகை தந்த நிலையில், தந்தை வைத்த மாமரத்தை பார்த்து உருகி நின்ற சம்பவம் பலரையும் நெர்கிழ வைத்துள்ளது. தந்தை 'நடிகர்…

நெடுந்தீவு ஐந்து முதியவர்கள் படுகொலை, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற…

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால்!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ,சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் நடமாட்டத்தை ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது. ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்…