யாழ்.மாநகர் கந்தர்மடத்தில் மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! (PHOTOS)
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவரின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸார்…