;
Athirady Tamil News
Browsing

Gallery

இளவாலையில் தேவாலயம் மீது தாக்குதல்!! (PHOTOS)

இளவாலை மாரீசன் கூடலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் தேவாலயத்தில் சொரூபம் வைக்கப்பட்டிருந்த கூட்டின் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது.…

இந்தியத் துணைத் தூதுவர் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து…

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக…

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு…

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ! யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் சென்னை, வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துக்கும் (Vellore Institute of…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய கொடிச்சீலை கையளிக்கப்பட்டுள்ளது!! (PHOTOS)

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய பிரதம குருக்களிடம் கொடிச்சீலை கையளிக்கப்பட்டுள்ளது.

அமரர் மு.சிவசிதம்பரத்தின் 21 ஆம் ஆண்டு நினைவுதினம் நெல்லியடி நகரில் அனுஷ்டிக்கப்பட்டது.!!…

முன்னாள் பிரதி சபாநாயகரும் உடுப்பிட்டித் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 21 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நெல்லியடி நகரில் அமைந்துள்ள சிவசிதம்பரத்தின் உருவச்சிலையடியில் நிகழ்வுகள்…

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல்!! (PHOTOS)

தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் மாணவர்களால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன் சிவகுமாரனது…

தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல்!! (PHOTOS)

தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது சுடரேற்றி பொன் சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.…

சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரபடகு வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம்!! (PHOTOS)

சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்னில் இயங்கும் இயந்திரபடகு முதல்முறையாக வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் காட்டப்பட்டது. சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக…

யாழ் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.!…

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சேதமடைந்தது. யாழ் மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல்…

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் சூழகம் அமைப்பினரால் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )

அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற திரு.நித்தியானந்தன் சஜீந்திரன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு ரூபாய் 50000 நிதியுதவியில் சூழகம் அமைப்பின் பொருளாளர் வசந்தி அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் வீதியில் 01 - 06 -…

யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான…

யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்று ( 01) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்…

நயினாதீவு அம்மன் மகோற்சவத்தை முன்னிட்டு பந்தற்கால் நாட்டும் நிகழ்வு!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் பந்தல்கால் நடும் நிகழ்வு இடம்பெற்றது. காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பந்தற்கால்…

30 வருசம்… உன்ன பிரிஞ்சி இருந்ததே இல்லையேடா…ஓய்வுக்கு முன் பஸ்ஸை கட்டிபிடிச்சி…

மெல்ல விடை கொடு.. விடை கொடு மனமே..! 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் நாளில் கண்ணீரோடு கடைசியாக தான் ஓட்டிய பேருந்தை கட்டிப்பிடித்து மதுரை ஓட்டுநர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுரை மாவடத்தைச் சேர்ந்த ஓட்டுநர்…

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை முடக்கியது யார்?.. சென்னை காவல் துறை…

நாம் தமிழர் கட்சியின் சீமான், மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என சென்னை காவல் துறை விளக்கமளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான்…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு!! (PHOTOS)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில். அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக, யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை, அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.…

சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்)

சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடந்தது என்ன? நடக்கப் போவது என்ன?? (படங்கள்) (குறிப்பு.. - சுவிஸ் லங்கினவு பிள்ளையார் கோயிலில் நடைபெறும் நிர்வாகக் குளறுபடி குறித்து, "அனலையூரான்" அனுப்பி வைத்த செய்தியையும், மேற்படி நிர்வாகக் குளறுபடி…

ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராக ஓய்வுபெறும் சரா. புவனேஸ்வரனைக் கௌரவிக்கும் நிகழ்வு!!…

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராகவும் சேவையாற்றி அரசபணியில் இருந்து ஓய்வுபெறும் சரா. புவனேஸ்வரனைக் கௌரவிக்கும் நிகழ்வு கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் (31.05.2023…

புங்குடுதீவு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ள சிரமதான செயற்பாடுகள்!! (படங்கள்)

புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 7. 30 மணியிலிருந்து சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அண்மையில் வைத்தியசாலையில் நடைபெற்ற நோயாளர்…

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (30) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 13 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 14ஆம் திகதி காலை தீர்த்த…

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் முட்டாஸ் கடை சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

யாழ் மருத்துவ பீடம் வெற்றி!! (PHOTOS)

இலங்கை மருத்துவ பீடங்களுக்கு இடையிலான உயர் குருதி அழுத்த வினாடி வினா போட்டி 2023 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழு வெற்றிபெற்றுள்ளது. வைகாசி மாதம் உயர் குருதி அழுத்த விழிப்புணர்வு மாதமாகவும், வைகாசி 17 ஆம் தேதி உலக…

Rotaract jaffna midtown மற்றும் நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த…

Rotaract jaffna midtown மற்றும் நீர்வேலி ஐக்கிய விளையாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.05.2023) நீர்வேலி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. மனித உயிர்களைக்காக்கும் இம்…

சிறைச்சாலை போராட்டம் கைவிடப்பட்டது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் சமரச பேச்சுக்களை அடுத்து கூரையில் இருந்து இறங்கியுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு…

யாழ்.பண்ணை பொலிஸ் சாவடி மீது கல் வீச்சு – ஒருவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்து பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணை பகுதியில் பொலிஸாரின் சோதனை சாவடியில் உள்ள கூடாரத்தின் கண்ணாடிகள் மீது நேற்றைய தினம்…

புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்!!…

வீதியோரம் புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சுவேலி வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில், இன்று(27) காலை வீட்டுக்கு முன்னாள் புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர்…

மூலதனச் சந்தைப் புதிர் போட்டியில் முகாமைத்துவ பீடத்துக்கு இரண்டு இடங்கள்! (PHOTOS)

மூலதனச் சந்தைப் புதிர் போட்டியில் முகாமைத்துவ பீடத்துக்கு இரண்டு இடங்கள்! இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் இணைந்து நடாத்திய புதிர்ப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக்…

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நிகழ்வு!! (PHOTOS)

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று(27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் இந்…

4 நிமிடங்களில் 195 நாடுகளை அடையாளம் காட்டிய 5 வயது சிறுவன் – புதிய சாதனை!! (PHOTOS)

உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் 16 நொடிகளுக்குள் கூறி கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன் புதிய சோழன் உலக சாதனையை படைத்துள்ளார். நுவரெலியா…

நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) கொடியேற்றம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (25) வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 02ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 03ஆம்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் சூழகம் அமைப்பினரால் மாமர நடுகை ( படங்கள் இணைப்பு )

கனடாவில் வாழ்ந்துவருகின்ற புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பழைய மாணவரொருவரின் நிதியுதவியில் கல்லூரி பதில் அதிபர் திரு.கி. வினோதன் அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் அவர்களின்…

கைதான ஒன்பது பேரும் இன்று பிணையில் விடுதலை!! (PHOTOS)

யாழ்.தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலாலிப் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை(23) கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் கைதான ஒன்பது பேரும் இன்று…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் இன்றைய தினம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றதுடன், அதனை தொடர்ந்து கலாநிதி இந்திரபாலா தொல்லியல் கண்காட்சியும்…

நெடுந்தீவு படகின் சுக்கான் உடைந்ததால் பயணிகள் நடுக்கடலில் அந்தரிப்பு!! (PHOTOS)

நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்து கொண்டிருந்த, சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்த நிலையில் பயணிகள் கடலில் அந்தரித்த நிலையில் மீனவர்களின் உதவியுடன் பயணிகள் படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது. நெடுந்தீவில் இருந்து இன்றைய…