யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட வீதியில் நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில்,
அம்மனின் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக் கிழமை (14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வயானை சமேதரராக…
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கன்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதித் தள்ளியது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிகாலை இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென…
கருவாடு விற்பனை செய்யும் போது உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருவாட்டுக் கடை உரிமையாளர்களுக்கு யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கால பகுதிக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத…
இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, உண்ணாநோன்பின் 25ஆம் நாளான இன்று…
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த…
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரின் கனவில் வீட்டு வளாகத்தினுள் விக்கிரகங்கள் உள்ளதாக கண்டதை அடுத்து , அப்பகுதியை அகழ்ந்த போது 12 விக்கிரகங்கள் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மிருசுவில்…
அச்சுவேலியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வீதியோரத்தில் பந்தல் அமைத்து தொடர்ந்து போராட தயாரான போது அதற்கு அச்சுவேலிப் பொலிஸார் அனுமதி மறுத்தமையால் அங்கு குழப்ப நிலை தோன்றியது.
இந்நிலையில் தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து போராட்டம்…
தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர் ( படங்கள் இணைப்பு )
இனவாத நோக்கில் செயற்பட்ட நடுவரின் தீர்மானத்தினால் அரையிறுதி வாய்ப்பினை நூலிலையில் தவறவிட்டது புங்குடுதீவு மத்திய கல்லூரி .
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட…
அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனை அமைப்பின்…
உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மத போதகர் உள்ளிட்ட ஆறு பேரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அச்சுவேலிப் பகுதியில் உள்ள…
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2023 ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட…
மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக இடம் பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன்…
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர்.
அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின்…
“குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
“உயிரைக்கொல்லும் போதைப்பொருள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் குறும்படப்போட்டிக்கு…
சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுத் திணைக்களம் - வடமாகாணத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு நேற்று ( 2023.04.08) எழுதிரள் பணிமனையில் ஆரம்பமாகியது.
நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மிகவும்…
யாழ் - கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதி எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.…
“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகம்…
மட்டக்களப்பு - மன்முணை மேற்கு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று இடம்பெற்றது.
இன்று காலை 9 மணிக்கு விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் நவரெத்தினம் நவேந்திரகுமார்…
விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீடொன்று கட்டி , கையளிக்கப்பட்டுள்ளது.…
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது.
வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில்…
உறவினர்களுக்கிடையிலான தகராறில் கை துண்டிக்கப்பட்ட யுவதியின் கையை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான…
புங்குடுதீவு மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு பாடசாலையின் முன்வீதியில் சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களினால் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.…
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 52வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் நடைபெற்றது.
இலங்கையில் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் ஆரம்பித்த நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும்…
மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடபவணி இன்று இடம்பெற்றது.
மன்முணை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 24 ஆம் திகதி…
யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கை விடப்பட்டது.
தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமை நிரந்தமாக அமைக்க நாரந்தனை வடக்கு…
கலாசாலையில் இடம்பெற்ற நாடகநூல் வெளியீட்டு விழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நாடகத் துறை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணம் எழுதிய கூடி வாழ்வோம் என்ற நாடக நூலின் வெளியீட்டு விழா 03.04.2023 திங்கள் பிற்பகல் 2 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை…
ஒரு வாரத்திற்குள் தீர்வு என்ற பொலிஸாரின் வாக்குறுதிக்கமைய
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி…
யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை 420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனலைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இரண்டு படகுகளை கடற்படையினர் கடலில்…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு…
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில், நயினாதீவு விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயகதேரரின் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஆண்கள் நோயாளர்கள் தங்கும் விடுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, யாழ்…
சேதமாக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சற்றுமுன்னர் சென்றிருந்தார்.
அவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமே அங்கு சென்றிருந்தனர்.
சேதமாக்கப்பட்ட ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும்…
பிறக்கயிருக்கும் தமிழ் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு சனி மாற்றத்திற்காக சனிபகவானுக்காக மஹாயாக உற்சவம் இன்று வரலாற்று சிறப்புமிக்க யாழ் உடுவில் மருதனார்மட சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது...…
"யாழ் கல்விக் கண்காட்சி 2023" எனும் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்று யாழில் ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கல்விக் கண்காட்சி 1ஆம் 2ஆம் திகதிகளில் தொடர்சியாக…