;
Athirady Tamil News
Browsing

Gallery

நல்லூர் பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழாவில் கலைஞர்களுக்கு கௌரவிப்பு!! (படங்கள்)

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் 2022ம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன்…

நாமலின் வவுனியா நேரடி தொடர்பாட்டாளர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் நாமல் ராஜபச்சாவின் நேரடி தொடர்பாட்டாளராக கடந்த காலங்களில் செயற்பட்ட சாந்திகுமார் நிரோஸ்குமார் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வவுனியா மாவட்ட அமைப்பாளராக செயற்படுவதற்கு அக்கட்சியின் தலைவர்…

பூநகரி கிராஞ்சி கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16-12-2022) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்…

மதுசார மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச்…

மதுசார மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச் சென்ற ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள் மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol and Drug Information Center - ADIC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்…

சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் வேலணையில் 30 மாவீரர் குடும்பங்களுக்கு உதவிவழங்கல்!! (…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா அவர்களின் மனைவி அமரர் கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள கௌரி அறக்கட்டளையின் ஊடாக தீவகத்தில் வாழ்ந்து…

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் கம்பத்துடன் மின்குமிழ்கள் களவு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் , இனம் தெரியாத கும்பலினால் அவற்றின் கம்பங்களுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. வல்லை பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து ,…

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்.பிரதேச செயலகம் இரண்டாமிடம்!! (PHOTOS)

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதனை பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் பெற்றுக்கொண்டுள்ளார். பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வழிகாட்டலுக்கிணங்க தேசிய…

யானை தாக்கி மரணமடைந்தவரை அடையாளம் காண உதவுங்கள்!! (படங்கள்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனாணைப் பிரதேசத்தில் கடந்த 07.12.2022ம் திகதி இரவு யானை தாக்கி மரணமடைந்த வயோதிபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் தற்போது வரை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.…

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய “தென் யாழ்ப்பாணம்” நூல் வெளியீட்டு வைபவம்!!…

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய "தென் யாழ்ப்பாணம்" நூல் வெளியீட்டு வைபவமானது இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்…

முகாமைத்துவத்தில் முன்நிலை பெறும் மாணவருக்கு இலங்கை வங்கி விருது!! (PHOTOS)

முகாமைத்துவத்தில் முதல் நிலை பெறும் மாணவருக்கு "இலங்கை வங்கி விருது" யாழ். பல்கலையுடன் இலங்கை வங்கி உடன்படிக்கை கைச்சாத்து! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் வழங்கப்படும் தொழில் நிருவாகமாணி, வணிகமாணி…

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!!

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம்…

கவிஞர் வில்வரெத்தினம் நினைவேந்தல் நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

ஈழத்தின் மூத்த இலக்கியவாதி அமரர் சு. வில்வரெத்தினத்தின் 16 வது நினைவுதினத்தினை முன்னிட்டு கவிஞரை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 9 - 12 - 2022 அன்று புங்குடுதீவு நண்பர்கள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. நாட்டுப்பற்றாளர் வில்வரெத்தினம்…

பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியருக்கு யாழ்.தீவக வலய ஆசிரிய…

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் ஒருவருக்கு தீவக பகுதி ஆசிரிய வளவாளராக நியமனம் வழங்கப்பட்டது எப்படி? என ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. நேற்றைய புதன்கிழமை…

அல்வாயில் மோதல் ; காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்!…

இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி…

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது…

வட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில்…

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை ஆரம்ப நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று 14 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நாவலர் குருபூஜை! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இன்று 14.12.2022 காலை நாவலர் குருபூஜை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் கலாசாலையில் உள்ள நாவலர் திருவுருவச் சிலை முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் ஆசியுரை வழங்கினார்.…

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். குளோபல் அசோசியேசன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த…

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம்…

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் மீள் பாவனைக்குட்படுத்தக்கூடிய நிலையில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டது. டிசம்பர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர…

கேக் வெட்டி கொண்டாடிய விமானிகள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது. யாழ்ப்பாணம்…

மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு : தற்காலிய தீர்வுகள் பயனற்று போகின!! (படங்கள்)

கடல்கொந்தளிப்பினால் மீண்டும் பிரச்சினையை சந்திக்க தயாராகி வருகின்றது மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி. கடந்த வருடம் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பினால் சுற்றுமதில் முழுமையாக இடிந்து விழந்து ஜனாஸாக்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதி – தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்க முடிவு!!…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில்…

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா இன்று 11.12.2022 ஞாயிறு மாலை நல்லூர் துர்க்கா தேவி மண்டபத்தில் துணைத் தூதர் நடராஜ் ராகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கம்பவாரிதி இ. ஜெயராஜை நடுவராக கொண்டு பாரதி நம்…

யாழில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!! (PHOTOS)

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில்…

மண்டூஸால் குருநகரில் 30 மீனவர்களின் படகுகள் சேதம்!

மண்டூஷ் சூறாவளி காரணமாக தமது 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர். மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால், கடல் அலைகளின் தாக்கத்தால், தமது 30க்கும் மேற்பட்ட படகுகள்…

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் புவனேஸ்வரி திருமண மண்டபத்தின் திறப்பு விழா!! (PHOTOS)

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் புவனேஸ்வரி திருமண மண்டபத்தின் திறப்பு விழா இன்று(11.12.2022) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய் பொலிசாரால் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவரும்,ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றவருமான ஒருவர் சனிக்கிழமை(10) கோப்பாய்…

ஏசியன் நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!! (PHOTOS)

ஏசியன் நாடுகளின் தூதுவர்கள் சனிக்கிழமை(10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். தாய்லாந்து ,இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய ஏசியன் நாடுகளின் தூதுவர்களே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.…

குணாளனின் நிதியுதவியில் புங்குடுதீவு விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!! (…

புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையாகிய ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் நேற்று புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபாய் 12000 பெறுமதிமிக்க உதைபந்துகளும் , புங்குடுதீவு பாரதி விளையாட்டு கழகத்தினருக்கு 14000…

யாழ் பல்கலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக கருத்தரங்கு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு…

பெண் திரைப்பட தயாரிப்பாளர்களை வலுவூட்டுவது ஏன் முக்கியம்? (படங்கள்)

“திரைப்படம் தயாரிப்பதில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியம். திரைப்படம் எடுக்கும் கலை பெண்களை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு திரைப்பட பட்டறையின் தொடக்கத்தில், ஒரு இளம் முஸ்லீம் பெண்ணைக் கவனித்தேன், அவள் பேசுவதற்கு…

புங்குடுதீவில் சூறாவளி இரு வீடுகள் சேதம்!! ( படங்கள் இணைப்பு )

காரணமாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் வீதியில் சூறாவளியால் இரு வீடுகள் சேதம் . அவ்வீதியில் பனை , தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு. அதிகாலை மூன்று மணியிலிருந்து மின்சார விநியோகம்…

இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக நீர்வேலியில் வாழைச் செய்கையாளர்கள்…

நீர்வேலியில் வியாழக்கிழமை(08) இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக வாழைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் வாழை தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி,நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் ஏற்பட்ட கடும்…

தாயாகிய தனித்துவம் – நூல் வெளியீட்டு விழா!!(PHOTOS)

மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr. கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த புதன்கிழமை (07 /12/ 2022) யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. வைத்திய நிபுணர் சி. சிவன்சுதன்…