;
Athirady Tamil News
Browsing

Gallery

சேர்.பொன் இராமநாதனின் 92வது குருபூஜை தினம்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாவாற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 92ஆவது குருபூசை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள…

தேசிய ரீதியில் வடமாகாணம் யூடோ விளையாட்டில் பதக்கம் வென்று சாதனை!! (PHOTOS)

வடக்கு மாகாணம், யூடோ விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக தேசிய ரீதியில் முதலாவது பதக்கத்தை வடக்கு மாகாணம் வென்றுள்ளது. இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் நடாத்திய போட்டியில், முல்லைதீவு அளம்பில் பகுதியை சேர்ந்த ஜெயதாஸ் அல்வின் தேசிய…

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாற்றில் மாவீரர் தினம்!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (27)மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது தீப சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது…

புங்குடுதீவு கணேசாவில் ஒளிவிழா!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் 25 - 11 - 2022 அன்று ஒளிவிழா நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றிருந்தது. மேற்படி ஒளிவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே வினாவிடைப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றிருந்தன.…

யாழில். நிறைபோதையில் விபத்தினை ஏற்படுத்திய பொலிஸார் ; நியாயம் கேட்டவர்களை வன்முறை கும்பலை…

மதுபோதையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஊரவர்கள் மடக்கி பிடித்து , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்…

பொன்னாலை கடற்கரையில்- காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு கலந்துரையாடல்! (PHOTOS)

பொன்னாலையில் Musalpetti Wind Power (PVT) Ltd நிறுவனத்தினரால் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை வலி. மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. பொன்னாலை…

இ.போ.ச யாழ்.சாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!! (PHOTOS)

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் மாணவன் காயமடைந்த நிலையில்…

சாட்டி துயிலும் இல்லத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள், உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு…

கோப்பாயில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள்…

எள்ளாங்குளத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான…

நல்லூரில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து…

மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல்!! (படங்கள்)

மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு…

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி! (PHOTOS)

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர். கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது…

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்கு சென்றவர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு…

மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று (27) மாலை இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்கு சென்றவர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு நினைவு வளைவுகளையும் கொடிகளையும் அறுத்தெறிந்து…

தமிழீழ விடுதலை புலிகளின் முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி!!…

தமிழீழ விடுதலை புலிகளின் முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கப்பல் மலையில் உள்ள அவரது வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி…

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி!! (PHOTOS)

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார்…

விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்! (PHOTOS)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பூர்வீக வீட்டின் முன்பாக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாகக் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்.!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர்…

சுப்பர் மடத்தில் மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவிப்பு!! (PHOTOS)

யாழ்.பருத்தித்துறை - சுப்பா்மடத்தில் பொதுமக்களால் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. சுப்பா்மடம் முனியப்பா் ஆலயத்திலிருந்து மங்கள வாத்திய இசையுடன் சுப்பா்மடம் பொதுநோக்கு மண்டபத்திற்கு…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி!!…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணா்வுபூா்வமாக நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரா்…

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பான மாவட்ட மட்ட குழுக்கூட்டம்!! (படங்கள்)

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (25.11.2022) பிற்பகல் யாழ் மாவட்டச் செயலக…

கார்கில்ஸ் நிறுவனத்தின் வருடாந்த விவசாயிகளின் நலன் பேணும் திட்டத்தின் கீழ் புலமைப்…

கார்கில்ஸ் நிறுவனத்தின் வருடாந்த விவசாயிகளின் நலன் பேணும் திட்டத்தின் கீழ் இன்றைய தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 74 பயனாளிகளுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது நீண்ட கால வரலாற்றைக் கொண்ட…

தொண்டைமானாற்றில் வீதியில் உயிரிழந்த நிலையில் முதலை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் வீதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காணப்பட்டுள்ளது.…

சுப்பர்மடத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் , மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு…

யாழ். நகரில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை! (PHOTOS)

யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில், யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். அத்தோடு…

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை!! (PHOTOS)

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பு எதிர்ப்பையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலுக்காக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிரமதானப்பணி…

வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்!! (PHOTOS)

வவுனியாவில் கோர விபத்து - 10 பேர் காயம் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை பஸ் - டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில்…

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர்.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர். அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை…

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் வீடு புகுந்து திருட்டு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் ஒரு பவுண் தங்க தோடுகள் இரண்டு, 30 அங்கர் பால்மா பெட்டிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் வேலை…

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழில் பாதுகாப்பு!! (படங்கள்)

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட…

வல்லைப் பாலத்தில் தவறி விழுந்த இளைஞர் – தேடும் பணி தீவிரம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ள நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறது. இன்று(22) மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு…

செம்மணி நீரேந்து பிரதேசத்தை மேடாக்குவதனால் வயல்கள் பாதிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்கள், கட்டட இடிபாடுகளை கொண்டு நிரவப்பட்டு வருகின்றது. செம்மணி யாழ்.வளைவு பகுதியை சூழவுள்ள நீரேந்து பகுதிகளாக உள்ள சதுப்பு நிலங்களை கற்கள் , மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்பவற்றை கொட்டி…

வயோதிபர்கள் நடைபாதைகள் பொதுப்பூங்காவிற்குள் சட்டவிரோத காணி அபகரிப்பு!! (படங்கள்)

வவுனியா குருமன்காட்டில் வயோதிபர்களுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதைகள் பூங்காவிற்குள் அனுமதியற்றமுறையில் சட்டவிரோதமாக கட்டிடம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அனுமதியை நகரசபை தவிசாளர் வழங்கியுள்ளதாக…

யாழ். குருநகரில் நடைபெற்ற சர்வதேச கடற்தொழிலாளர் தினம்!! (படங்கள்)

சர்வதேச கடற்தொழிலாளர் தினம் இன்று திங்கட்கிழமை (நவ.21) குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில், இடம்பெற்ற இந் நிகழ்வு, கடற்தொழில் அபிவிருத்தி சங்க தலைவர் பிரேமன்…