;
Athirady Tamil News
Browsing

Gallery

முகாமைத்துவத்தில் முன்நிலை பெறும் மாணவருக்கு இலங்கை வங்கி விருது!! (PHOTOS)

முகாமைத்துவத்தில் முதல் நிலை பெறும் மாணவருக்கு "இலங்கை வங்கி விருது" யாழ். பல்கலையுடன் இலங்கை வங்கி உடன்படிக்கை கைச்சாத்து! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் வழங்கப்படும் தொழில் நிருவாகமாணி, வணிகமாணி…

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!!

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம்…

கவிஞர் வில்வரெத்தினம் நினைவேந்தல் நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

ஈழத்தின் மூத்த இலக்கியவாதி அமரர் சு. வில்வரெத்தினத்தின் 16 வது நினைவுதினத்தினை முன்னிட்டு கவிஞரை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 9 - 12 - 2022 அன்று புங்குடுதீவு நண்பர்கள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. நாட்டுப்பற்றாளர் வில்வரெத்தினம்…

பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியருக்கு யாழ்.தீவக வலய ஆசிரிய…

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் ஒருவருக்கு தீவக பகுதி ஆசிரிய வளவாளராக நியமனம் வழங்கப்பட்டது எப்படி? என ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. நேற்றைய புதன்கிழமை…

அல்வாயில் மோதல் ; காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்!…

இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி…

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது…

வட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில்…

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை ஆரம்ப நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று 14 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நாவலர் குருபூஜை! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இன்று 14.12.2022 காலை நாவலர் குருபூஜை அதிபர் வீ. கருணலிங்கம் தலைமையில் கலாசாலையில் உள்ள நாவலர் திருவுருவச் சிலை முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் ஆசியுரை வழங்கினார்.…

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். குளோபல் அசோசியேசன் விஸ்வநாதன் ஒருங்கிணைப்பில் செங்குந்தா பழைய மாணவர்கள் குறித்த…

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம்…

கொழும்பு மாநகர சபையினுடைய ஏழு வாகனங்கள் மீள் பாவனைக்குட்படுத்தக்கூடிய நிலையில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டது. டிசம்பர் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர…

கேக் வெட்டி கொண்டாடிய விமானிகள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது. யாழ்ப்பாணம்…

மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு : தற்காலிய தீர்வுகள் பயனற்று போகின!! (படங்கள்)

கடல்கொந்தளிப்பினால் மீண்டும் பிரச்சினையை சந்திக்க தயாராகி வருகின்றது மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி. கடந்த வருடம் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பினால் சுற்றுமதில் முழுமையாக இடிந்து விழந்து ஜனாஸாக்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதி – தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்க முடிவு!!…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில்…

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா இன்று 11.12.2022 ஞாயிறு மாலை நல்லூர் துர்க்கா தேவி மண்டபத்தில் துணைத் தூதர் நடராஜ் ராகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கம்பவாரிதி இ. ஜெயராஜை நடுவராக கொண்டு பாரதி நம்…

யாழில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!! (PHOTOS)

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில்…

மண்டூஸால் குருநகரில் 30 மீனவர்களின் படகுகள் சேதம்!

மண்டூஷ் சூறாவளி காரணமாக தமது 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர். மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால், கடல் அலைகளின் தாக்கத்தால், தமது 30க்கும் மேற்பட்ட படகுகள்…

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் புவனேஸ்வரி திருமண மண்டபத்தின் திறப்பு விழா!! (PHOTOS)

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் புவனேஸ்வரி திருமண மண்டபத்தின் திறப்பு விழா இன்று(11.12.2022) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய் பொலிசாரால் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவரும்,ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றவருமான ஒருவர் சனிக்கிழமை(10) கோப்பாய்…

ஏசியன் நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!! (PHOTOS)

ஏசியன் நாடுகளின் தூதுவர்கள் சனிக்கிழமை(10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். தாய்லாந்து ,இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய ஏசியன் நாடுகளின் தூதுவர்களே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.…

குணாளனின் நிதியுதவியில் புங்குடுதீவு விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!! (…

புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையாகிய ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் நேற்று புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபாய் 12000 பெறுமதிமிக்க உதைபந்துகளும் , புங்குடுதீவு பாரதி விளையாட்டு கழகத்தினருக்கு 14000…

யாழ் பல்கலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக கருத்தரங்கு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு…

பெண் திரைப்பட தயாரிப்பாளர்களை வலுவூட்டுவது ஏன் முக்கியம்? (படங்கள்)

“திரைப்படம் தயாரிப்பதில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியம். திரைப்படம் எடுக்கும் கலை பெண்களை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு திரைப்பட பட்டறையின் தொடக்கத்தில், ஒரு இளம் முஸ்லீம் பெண்ணைக் கவனித்தேன், அவள் பேசுவதற்கு…

புங்குடுதீவில் சூறாவளி இரு வீடுகள் சேதம்!! ( படங்கள் இணைப்பு )

காரணமாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் வீதியில் சூறாவளியால் இரு வீடுகள் சேதம் . அவ்வீதியில் பனை , தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு. அதிகாலை மூன்று மணியிலிருந்து மின்சார விநியோகம்…

இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக நீர்வேலியில் வாழைச் செய்கையாளர்கள்…

நீர்வேலியில் வியாழக்கிழமை(08) இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக வாழைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் வாழை தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி,நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் ஏற்பட்ட கடும்…

தாயாகிய தனித்துவம் – நூல் வெளியீட்டு விழா!!(PHOTOS)

மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr. கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த புதன்கிழமை (07 /12/ 2022) யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. வைத்திய நிபுணர் சி. சிவன்சுதன்…

உயர்தர மாணவர்களுக்கு மத்தியஸ்த ஆளூமை விருத்தி கருத்தரங்கு!! (படங்கள்)

மத்தியஸத சபை ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடையே மத்தியஸ்த ஆளூமை விருத்தியை ஏற்படுத்தும் வகையில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை மையமாக்கக் கொண்டு நடைபெறுகிறது. இந்த வகையில் கல்முனை பிரதேச செயலக…

போதைப் பொருள் பாவனை – அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் பற்றிய…

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நாளை 09 ஆம்…

தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நகரக்…

யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் அவர்களின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நகரக் குளம் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கலானது இன்றைய தினம் (07/12/2022) நாட்டப்பட்டது. இத்திட்டமானது மூன்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மாற்றம்?…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல்…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின்…

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஸ்டை!! (PHOTOS)

சிவபூமி அறக்கட்டளையினால், செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள்…

யாழ் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ !! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த…

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.!!…

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (06.12.2022 ) காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணை…

சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்!! (PHOTOS)

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடனும், யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் Ambient Air Quality Monitoring Station நாளை 07.12.2022…