பருத்தித்துறை கடலில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடலில் விழுந்து ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) பிற்பகல் 3 மணியளவில் மீன்பிடிக்க சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே…