;
Athirady Tamil News

பாரத் பெயர் மாற்றும் விவகாரம்: யார் அந்த கோமாளி? கவனம் ஈர்க்கும் பிரகாஷ் ராஜ் பதிவு!!

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா பெயருக்கு மாற்றாக "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து…

எலிமென்டரி ஸ்கூலா?.. மொபைல் போனுக்கு தடை: அயர்லாந்து பெற்றொர்கள் அதிரடி!!

வடமேற்கு ஐரோப்பாவில் வட அட்லான்டிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு அயர்லாந்து. இதன் தலைநகரம் டப்லின். டப்லின் நகரின் விக்லோ கவுன்டியில் உள்ளது கிரே ஸ்டோன்ஸ் பகுதி. இந்த பகுதியில் சுமார் 8 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட்போன்…

ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார். ஏசியன் மாநாடுகளில்…

கிருஷ்ணர் உருவாக்கிய ‘துவாரகை’ உண்மையில் உள்ளதா? கடலுக்கடியில் கிடைத்தது என்ன?…

குஜராத்தின் துவாரகை மாவட்டத்தின் அரபிக்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள 'சப்தபுரி'களில் ஒன்றான துவாரகை, இந்துகளின் நான்கு புனித தலங்களில் ஒன்றாகும். இந்து நம்பிக்கையின்படி, இந்த நகரம் முதலில் கிருஷ்ணரால் நிறுவப்பட்டது. அவர் அங்கிருந்து…

முகப்பொலிவை எளிதான வழிகளில் பெறலாம்!! (மருத்துவம்)

பசும்பால், பாசிப்பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும். * பாசிப்பயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால், வேர்க்குரு கொப்புளங்கள்…

கணவன் தாக்கியதில் மனைவி மரணம் !!

கம்பளை லொக்குஅங்க வெலம்பொட பிரதேசத்தில் புதன்கிழமை (06) கணவரால் விறகு கட்டையால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார். நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக 28வயதுடைய கணவன் தனது 24வயதுடைய இளம் மனைவியை விறகு கட்டையால் தலையில் தாக்கியதில்…

“இது அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி” !!

செனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.…

எனக்கு எந்த தொடர்பும் இல்லை:மறுத்தார் பிள்ளையான் !!

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…

காங்கிரஸ் கட்சிக்கு இதே வேலையா போச்சு.. சோனியா காந்திக்கு பதில் அளித்த மத்திய மந்திரி!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கம் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருந்தார். அதில் "மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்யாமலேயே இந்த பாராளுமன்ற…

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு!!

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டுச்…

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா!! (PHOTOS)

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் 06.09.2023 இன்று காலை ஆரம்பமானது. வடமாகாணத்தில் உள்ள 651 பாடசாலைகளைச்…

‘கின்னஸ் உலக சாதனை முயற்சி’ இராணுவ வீரரின் நடைபயணம் பருத்தித்துறையில் இருந்து…

'கின்னஸ் உலக சாதனை முயற்சி' இராணுவ வீரரின் நடைபயணம் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பம்! கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியாக 14 நாட்கள் இரவு பகல் ஓய்வின்றி தொடர்ச்சியாக இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சாதனை நடைபயணத்தை இலங்கை…

5 நாள் பயணமாக ஐரோப்பா புறப்பட்டார் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு புறப்பட்டுச் சென்றார். முதலில் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு நாளை (7-ம் தேதி) ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களைச்…

பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் நிகழ்ச்சி நிரலை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?- திரிணாமுல்…

பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசு விளக்கவில்லை. உரிய நேரத்தில் கட்சிகளுக்கு தெரிவிக்கப்படும் என…

காளான் சூப்பில் மிதந்த எலி- அதிர்ச்சி வீடியோ வைரல்!!

இங்கிலாந்தின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம்ஹேவர்டு. இவரது காதலி எமிலி இவர் அங்குள்ள சீன உணவு விடுதியில் சூப் ஆர்டர் செய்து அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான் நூடூல்ஸ் சூப் என காதலருக்கு கொடுத்தார். அதை ஆசையாக பருக தொடங்கிய சாம் சூப்பில்…

புதிய கல்வி முறை – பணிகள் ஆரம்பம்!!

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் பாராளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும்…

இலங்கைக்கு ஜெனிவாவில் இருந்து வந்த அறிவிப்பு!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய…

விநாயகர் சதுர்த்தி: ஜி.எஸ்.பி. மண்டல் விநாயகர் சிலை ரூ.360 கோடிக்கு காப்பீடு!!

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியின்போது பல்வேறு இடங்களில் மண்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள்…

கலிபோர்னியா நெடுஞ்சாலைக்கு அமெரிக்கவாழ் இந்திய போலீஸ்காரர் பெயர்!!

அமெரிக்காவின் பிஜி தீவு பகுதியில் வசித்தவர் ரோனில் சிங். இந்திய வம்சாவளியான இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த மர்மநபர் ஒருவர்…

திருப்பதி கோவிலுக்கு 1 கோடி “கோவிந்தா” நாமம் எழுதி சென்றால் வி.ஐ.பி. தரிசனம்!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடந்தது. சனாதன தர்மத்தை இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஊக்குவிக்கும் விதமாக தேவஸ்தானம் சில முக்கிய தீர்மானங்களை இந்த கூட்டத்தில்…

பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க வேண்டும்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரிஷி சுனக்!!

அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் வரும் 9, 10 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில்…

திருச்சூர் அருகே அணையில் படகு கவிழ்ந்து 3 வாலிபர்கள் பலி!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது பீச்சி அணை. இந்த அணை திருச்சூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பாசனம் மற்றும் திருச்சூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணையில் பயணம் செய்ய பைபர் படகுகள் உள்ளன. இந்நிலையில்…

கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு!!

நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05.09.2023) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது, தாங்கள் நீர்கொழும்பு களப்பு…

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொலர் வலுவடைந்தமை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் குறையும் என்ற யூக அடிப்படையில், முந்தைய நாளை விட இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.…

கிரீன் கார்டு வாங்குவதற்குள் ஆயுளே முடிந்து விடும்: வேதனையில் இந்தியர்கள்!!

உயர்கல்விக்காகவும், பணியின் காரணமாகவும் அமெரிக்கா சென்று அங்கேயே தங்கும் இந்தியர்களில் பலர் அந்நாட்டிலேயே நிரந்தரமாக குடியேற விண்ணப்பங்களை தாக்கல் செய்வது வழக்கம். அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு பல நிலை…

ஜி20 மாநாடு: டெல்லியிலேயே இருக்க கல்வித்துறை ஊழியர்களுக்கு டெல்லி அரசு உத்தரவு!!

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க…

நிலவில் சந்திரயான்-3 லேண்டரை படம்படித்த நாசா செயற்கைக்கோள்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது. விக்ரம் லேண்டரில் இருந்து…

போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பாலத்தில் ஆட்டோ ஓட்டிய டிரைவர்- வீடியோ வைரலானதால்…

போக்குவரத்து நெரிசல் மிகுந்த டெல்லி நகரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை பாலத்தில் ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஹம்தர்த் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ்…

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இந்தியாவில் தொடரும் சர்ச்சை பெயர்மாற்றம் இடம்பெறுமா..! !

இந்தியா எனும் பெயருக்குப் பதிலாக பாரதம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்திய அதிபர் மற்றும் பிரதமர் வெளியிட்ட பல கடிதங்களால் இந்தியாவில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. இந்தியாவில் விரைவில் தொடங்கவிருக்கும் ஜீ20 நாடுகளின் தலைவர்களின் உச்சி…

யாழில். விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு 2ஏ , பி!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று , உயர்தர பரீட்சை…

வீடியோவை அகற்றியது: செனல் 4 !!

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4, வீடியோக்களை அகற்றியுள்ளது. அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியுள்ளது.…

எதற்காக வீடியோ நீக்கப்பட்டது?

ராஜபக்ஷேக்களுடன் செனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை…