;
Athirady Tamil News

துப்பாக்கிச் சூட்டில் உயிர் பலி – திட்டமிட்ட கொலை!!

பொரள்ளை பிரதேசத்தில் யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பாதுகாப்பு தரப்பினரின் திட்டமிட்ட செயலா? என கைதிகளின் உரிமைகளுக்காக செயல்படும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின்…

யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் ரட்ணம் விக்னேஸ்வரன் காலமானர்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலமானார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருந்து அதே பல்கலைக்கழகத்தின் துணேவேந்தர் ஆனார் எனும்…

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் விடுப்பு- அரசு ஒப்புதல்!!

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய…

இந்திய எல்லையில் நிலநடுக்கம் !!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 பதிவு!!

இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம்!!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.…

மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!!

தங்களது மோட்டார் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகின்ற மோட்டார் வாகன திருட்டு சம்பவங்கள் காரணமாக இவ்வாறு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,…

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த தீர்மானம்!!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெறுமாறு தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (17)…

பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தைஅரசு கைவிட வேண்டும்-ஐ.என்.டி.யூ.சி. செயற்குழுவில்…

புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன், முத்துராமன், தமிழ்செல்வன், கணேஷ்குமார், சபரி, பன்னீர்,…

உலகளாவிய ரீதியில் மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட கனேடிய சிறுவன்!!

கனேடியச் சிறுவன் ஒருவன் தனது செயல்களால் இலட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளான். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Quesnel என்ற இடத்தில், தண்ணீர் கான் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்கள் Pelletier தம்பதியர்.…

ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா கோட்டையாக மாறும்-வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. உறுதி!!

2026 சட்டசபை தேர்த லில் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா கோட்டையாக மாறும் என்று வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார். ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் மிஷன் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. புதுவை ராஜ்பவன் தொகுதி துணைத்தலைவர்…

கனடாவில் பட்டப்பகலில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிசூடு – மாணவன் கவலைக்கிடம் !!

அண்மைக்காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பெருகி வருவது அதிர்ச்சியளித்துள்ள நிலையில் தற்போது கனடாவிலும் அவ்வாறான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன்படி கனடாவின் ரொறன்ரோ பகுதியில் உள்ள பாடசாலைக்குள் பட்டப்பகலில் புகுந்த மர்ம…

நீரிழ் மூழ்கி மூன்று மாணவர்கள் மாயம்!!

மாத்தறை - வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினரின்…

மின் கட்டண உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி!!

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு…

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்- மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன்…

புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு செலவீனங்களுக்கு மட்டுமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 2023-24-ம் நிதியாண்டுக்கு முழு…

வழுக்கை தலையால் அடித்த அதிஷ்டம் !!

வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு நீதிமன்றம் அளத்த உத்தரவால் சுமார் ரூ.71 இலட்சம் கிடைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள டேங்கோ நெட்வேர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வழுக்கை தலையுடன்…

சதுரகிரியில் நாளை மகா சிவராத்திரி விழா: இரவில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

குருணாகல் பஸ்ஸுக்குள் பெண் மீது பாலியல் தொந்தரவு : கடற்படை சிப்பாய் கைது!!

குருணாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றுக்குள் வைத்து 40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 26 வயதுடைய…

பெண் பொலிஸ் குளிப்பதை வீடியோ பதிவு செய்த ஆண் பொலிஸ் கைது ! தொழிலும் பறிபோனது!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குளிப்பதை வீடியோ பதிவு செய்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்கிசைப் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்…

மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் மாற்று வழிகளை கையாளுங்கள்” – மக்கள் காங்கிரஸ்…

நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா திடீர் தடை!!

தைவானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த 1949ல் தைவான் தனியாக பிரிந்தது. தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ராணுவ பலத்தால் பெரும்…

புத்தளத்தில் ஐ.தே. வேட்பாளர் போதைப்பொருளுடன் கைது!

புத்தளம் மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் புத்தளம் தலைமையக பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலயம், பந்தல்கால் நடும் விழா!!

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை மேம்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து கோவிலில் மகா…

சிலிண்டர் விபத்தில் படுகாயம் நேபாள எம்பி.க்கு மும்பையில் சிகிச்சை!!

நேபாள எம்பி.யாக இருப்பவர் சந்திரா பண்டாரி(61).நேபாள காங்கிரசை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இவரது வீட்டில் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் சந்திரா பண்டாரி, அவருடைய தாயார் ஹரிகலா பலத்த காயமடைந்தனர். இவர்கள்…

பிரம்மோற்சவ விழா: ஹம்ச, யாளி வாகனங்களில் சிவன்-அம்பாள் வீதிஉலா!!

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை ஹம்ச, யாளி வாகன வீதிஉலா நடந்தது. முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார…

மாணவர்களது மோதலால் பல்கலைக்கழகத்திற்கு ரூ.60 இலட்சம் இழப்பு!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் நேற்று முன்தினம் (15) இரு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மார்ச் மாதத்தில் எதிர்பார்ப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் படிப்படியாகக் குறைவது தொடர்பில் வங்கி வட்டி…

தபால் மூலம் வாக்களிப்பு : தேர்தல் ஆணையத்தின் புதிய தீர்மானம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், தற்போது திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள்…

உக்ரைன் மீது கப்பல், ஏவுகணை மூலம் தாக்குதல்!!

உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா கப்பல் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 7 பேர் காயமடைந்தனர். உக்ரைனின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை…

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும்- சீமான்!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு…

துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணு மின் நிலையம் கட்டுவதற்கு மீண்டும் எதிர்ப்பு!!

துருக்கியில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தால், அங்கு அணுமின் நிலையம் கட்டுமான பணிக்கு உள்நாட்டிலும், அண்டை நாடான சைப்ரஸிலும் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துருக்கியின் தெற்கு கடலோர பகுதியில் அக்குயூ என்ற இடத்தில் 4,800 மெகாவாட்…

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர்…

அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற மார்ச் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன்…

இதுவரை வரையில் நிதி கிடைக்கவில்லை: அரச அச்சகர் !!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அச்சிடும் பணிகளுக்காக தாம் கோரிய நிதி இதுவரை வரை கிடைக்கவில்லை என அரச அச்சகர் அறிவித்துள்ளார். அரச அச்சகர் சமீபத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும்…

ஐ.எம்.எப். நிதியுதவி: இன்று முக்கிய கலந்துரையாடல் !!

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று (17) புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்…