;
Athirady Tamil News

நீரிழ் மூழ்கி மூன்று மாணவர்கள் மாயம்!!

0

மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.