;
Athirady Tamil News

19 பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (03ஆம் திகதி) பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 19 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி…

விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்!!

விருந்துபசாரத்தில் உணவருந்திய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலேயே இவ்வாறு சனிக்கிழமை (02)…

தத்தளிக்கிறது கொழும்பு: மரமும் முறிந்து விழுந்தது!!

கொழும்பில் ​சனிக்கிழமை (02) இரவு முதல் பெய்த அடைமழை காரணமாக, பிரதான வீதிகள் உள்ளிட்ட தாழ்நிலபிரதேசங்கள் வௌ்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் முழங்கால்கள் வரைக்கும் வெள்ளநீர் தேங்கி நின்றது. இந்நிலையில், ஒரு சில நேரங்களில்…

திருகோணமலை – இலுப்பைக்குள பகுதியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம்.!!…

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில், கிளிநொச்சி , கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது…

பெங்களூருவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் நைஜீரியா இளம்பெண் கைது!!

கர்நாடக மாநிலம் முழுவதும் போலீசார் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலில் பெங்களூருவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு…

யாழ்மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.…

சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா !!

யுரேனியம் அடங்கிய சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான…

தயவு செய்து ஜெயிலில் அடையுங்கள்: மதுபோதையில் தந்தை ரகளை செய்வதாக சிறுவன் போலீசில் புகார்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பரானா திருமணம் ஆகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஜாபர் குடித்துவிட்டு மனைவி பரானாவிடம் தினந்தோறும் தகராறு…

ஈராக்கில் பேருந்து விபத்து: 18 பேர் பலி !!

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.…

இளம்பெண்கள்-ஆண்களை குறிவைக்கும் லோன் ஆப்: யுக்திகளை மாற்றி தொடர்ந்து பணம் பறிக்கும் மோசடி…

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை முதலில் தூண்ட வேண்டும்... இங்கு சிலர் கனகச்சிதமாக அந்த வேலையை செய்து முடிக்கிறார்கள். வங்கிகள், பொது காப்பீ ட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு குறைவான வட்டி கிடைப்பதால்…

பிரித்தானியாவையே மூழ்கடிக்கும் சாத்தான் 2 ஏவுகணை – அதிரடியாக களமிறக்கும் ரஷ்யா !!

நாளுக்கு நாள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யா தற்போது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாத்தான் 2 என அழைக்கப்படும் குறித்த ஏவுகணையை போரில் களமிறக்க தயார் நிலையில் வைத்திருக்குமாறு புடின்…

இந்திய இராணுவம் இலங்கை வந்தால் மீண்டும் திரும்பிச்செல்லாது – காரணத்தை கூறுகிறார்…

இலங்கையில் கலவரமொன்று மூண்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டுசக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்துகொண்டால் இந்திய இராணுவம் திரும்பிச்செல்ல…

மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் கைது!!

மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் கோப்பாய் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கியது- தமிழக முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள்…

விநாயகர் சதுர்த்தி விழாவை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று முதல் ஒரு வார காலத்துக்கு சிலைகள் பூஜை செய்யப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் 23 மற்றும் 24 ஆகிய…

சீனாவில் சாவோலோ சூறாவளி – 460 விமானங்கள் இரத்து !!

சீனாவின் ஹொங்கொங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று (02) காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு…

அதானி குழுமத்தின் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி முதலீட்டினை ஏன் எதிர்க்க வேண்டும்…

நேர்காணல்: R.M.HIRU மன்னார் அதானி குழுமத்தின் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி செயற்பாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும் - துஷ்யந்தன். உ விசேட செவ்வி!! *மன்னார் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி செயற்பாட்டின் மறைக்ப்பட்ட பக்கம்!! *நாட்டின்…

அமைச்சர் பொன்முடி வழக்கு- மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!!

அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாகல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர், கட்டாயப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான…

ஏற்றுமதி வருமானம் 10.3 வீதத்தால் வீழ்ச்சி !!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுக்குள் ஏற்றுமதி வருமானமானது 10.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 6,891 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளது.…

நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வு !!

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதிக மழையுடனான வானிலையால் கிங் கங்கை, களு கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்…

வேலணையில் திறமையை வெளிப்படுத்திய புங்குடுதீவு வலைப்பந்தாட்ட அணி!! (படங்கள்)

கடந்த திங்களன்று தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக அணியினருக்கும் புங்குடுதீவு ஐக்கியம் ( pungudutheevu united ) அணியினருக்குமிடையில் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இரு சிநேகபூர்வ போட்டிகளிலும் முழுமையாக…

தர்மன் சண்முகரத்னம்: சிங்கப்பூர் மக்களின் மனதை வென்ற தமிழர் – எப்படி சாதித்தார்?!!

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது அதிபராக சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை…

ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி., வாழ்த்து!!

இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில்…

மகளைக் கொன்ற காதலனை 26 ஆண்டுகள் தேடி கண்டுபிடித்த தந்தை: என்ன செய்தார் தெரியுமா? !!

1994ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நான்சி மெஸ்ட்ரேவின் கொலையாளி யார்? ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பியயா நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் கொன்றதற்காக, ஜேமி சாத் என்பவரை கொலம்பியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றத்தின்…

அரசு பள்ளி முதல் ஆதித்யா எல்1 வரை – தடைகளை தகர்த்து சாதனையாளர் ஆன நிகர் ஷாஜி!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது. சமீப காலமாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்…

சிங்கம்பட்டி ஜமீன் சென்னை கல்லூரியில் ஆங்கிலேயர் கொலை வழக்கில் சிக்கி மீண்டது எப்படி?!!

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னையில் ஆங்கிலேயர் ஒருவர் கொல்லப்பட, இரண்டு ஜமீன் இளவரசர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது. முடிவில் இருவருமே விடுவிக்கப்படுகிறார்கள். அப்படியானால், அந்த ஆங்கிலேயரைக் கொன்றது யார்? நூறு ஆண்டுகளைக்…

சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு…

அழிவை நோக்கி ‘Y’ குரோமோசோம் – ஆண்கள் என்ன ஆவார்கள்?

ஆண்மையைத் தீர்மானிப்பது மட்டுமின்றி விந்தணுக்களை உருவாக்கும் மரபணுக்களையும் கொண்டுள்ள Y குரோமோசோம் உண்மையில் ஒரு முடிவில்லாத ஆர்வத்தைத் தூண்டும் மூலமாகும். இது சிறியது என்பதைத் தாண்டி மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. இதில் சில…

பாராளுமன்ற தேர்தலில் 440 இடங்களில் பொது வேட்பாளர்களை நிறுத்தும் இந்தியா கூட்டணி!!

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதலாவது ஆலோசனை கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்த…

ஆதித்யா எல்1: 15 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபடி இந்திய செயற்கைக்கோள்களை எப்படி…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில்…

ஆதித்யா எல் 1 மிகவும் தனித்துவமானது- விண்கலத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் பேச்சு!!

இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில்…

அதானி குழுமம் ரூ.35,200 கோடி சரிவு: மொரிஷியஸ் வழியே முறைகேடாக பணம் முதலீடா? புதிய…

இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குகளை விற்று வாங்கும் நிறுவனம், அதானி குழுமம் பங்குகளின் விலைகளை அதிகரித்துக் காட்டியதாக ஒரு ஆய்வறிக்கையில் குற்றம் சாட்டியபோது, ​​அதன் உரிமையாளர் கவுதம் அதானி உலகின்…

ஒரே நாடு ஒரே தேர்தல் – ராம் நாத் கோவிந்த் தலைமையில் 8பேர் அடங்கிய குழு அறிவிப்பு!!!

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த குழுவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்…

சந்திரன், செவ்வாயில் விண்வெளி வீரர் உயிரிழந்தால் உடல் என்ன ஆகும்?

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான சவாலும் கூட என்பதில் சந்தேகமில்லை. மனிதன் விண்வெளியை ஆய்வு செய்யத் தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்போதிருந்து இதுவரை விண்வெளியில், 20 பேர்…