இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட பதினொரு இந்திய மீனவர்கள் கைது!!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை அருகே இன்றைய தினம் புதன்கிழமை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றுக்…