;
Athirady Tamil News

இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட பதினொரு இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே இன்றைய தினம் புதன்கிழமை இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றுக்…

இலங்கைக்கான கடன் வசதி மேலும் தாமதமாகலாம்!!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் விரிவான கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் மேலும் தாமதமாகலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று தெரண பிக் ஃபோகஸ்…

பணவீக்கத்தில் மாற்றம்!!

இலங்கையின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 65% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபரில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 70.6% ஆக பதிவாகி இருந்தது.…

25 ஆம் திகதி மூடியும் திறந்தும் இருக்கும் !!

கிறிஸ்மஸ் தினமான டிசெம்பர் 25ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானகடைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், ஹோட்டல்கள், உணவகங்களில் அன்றையதினம் மதுபானங்கள் விநியோகிப்பதற்கு அனுமதி…

கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றவர் வைத்தியசாலையில் !!

கம்பளை- மரியவத்த மூன்றாம் குறுக்குத்தெரு பகுதியில் நடந்துச் சென்ற ஆசிரியர் ஒருவரின் தங்க மாலையைப் பறித்துக்கொண்டு, ​மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சந்தேகநபர்கள் இருவரைத் துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் சந்தேகநபர்களின்…

சிறுவன் கடத்தல்:- இவரை கண்டால் கூறுங்கள் !!

வடமத்திய மாகாணத்தில், கெடடிவுல, கிராலோகமவில் ஒன்பது வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை எப்பாவல பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர். சம்பவத்தில் ஒன்பது வயதுடைய P. K. Deneth Premasundara, என்ற சிறுவனே…

வடமராட்சி கிழக்கில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி - ஆழியவளை கடற்கரையோரத்தில், உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்றைய தினம் புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது.. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். "அதிரடி"…

யாழில். OMP பதிவுகளை மேற்கொண்டது!!! (படங்கள், வீடியோ)

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்றையதினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இந்த பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போன…

ஹெரோயினுடன் கைதான குடும்ப பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குடும்ப பெண்ணிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான குடும்ப பெண்…

தீவகத்தில் முதன்முறையாக டாம் சுற்றுப்போட்டி!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகத்தினால் யாழ் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட டாம் சுற்றுப் போட்டித்தொடரில் 48 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். கடந்த பல தசாப்த காலப்பகுதியில் தீவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது டாம் விளையாட்டு…

பாடசாலை மாணவர்களுக்கு சஜித் வழங்கிய வாக்குறுதி..!

தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல்,செயற்கை நுண்ணறிவு என புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலை கல்வி கட்டமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பைகளை போதைப்பொருளுக்காக தற்போதைய அரசாங்கம் சோதனை…

யாழில் காணாமல் போனோர் அலுவலகம் முன்பாக பதற்றம்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு (ஓம்பி) முன்னால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலர் குறித்த அலுவலகத்தில் பதிவுகளை…

8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி !!

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும்…

4 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!!

புத்தாண்டு முதல் 10 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற செய்தியை முற்றாக மறுத்துள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர, டிசெம்பர் 24,25 மற்றும் 31 ஜனவரி 1ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மனோ ஆதரவு!!

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்.பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்.பிக்களும், ஒரு முஸ்லிம் எம்.பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்இபி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான…

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று புதன்கிழமை (21) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில்…

ஓய்வு பெறுகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!!

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கொழும்பு பேராயர் பதவியில் இருந்து ஓய்வு பெற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தனது ஓய்வு தொடர்பாக பாப்பரசருக்கு கர்தினால் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட பேராயர்கள்…

மொட்டுவின் கோட்டை சரிந்தது – தோற்கடிக்கப்பட்டது பட்ஜட்!!

பொதுஜன பெரமுனவின் ஆளுகைக்குட்பட்ட குருநாகல் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 7 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ விதாரன சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும்…

கைகள்,வாய் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு கொலை – அதிர்கிறது தென்னிலங்கை!!

இங்கிரிய, இரத்தினபுரி வீதியில் நம்பபான, கடகரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கைகள் மற்றும் வாயைக் கட்டியவாறு கொலைசெய்யப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த…

வெள்ளை இளையான் பூச்சித் தொல்லை !

தென்னைப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில் தற்போது அதிகரித்து வரும் வெள்ளை இளையான் (Whitefly) எனும் பூச்சித் தொல்லையை ஒழிப்பதற்கான செயன்முறையை நிலைபேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று…

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பை பெற நடவடிக்கை!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக மத்திய இணைப்பு மத்திய நிலையம் ஒன்றாக செயல்படக்கூடிய வகையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிநாடுகளில்…

மின் கட்டணம் அதிகரிப்பதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை!!

மின் கட்டணம் அதிகரிப்பதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.. அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சர்…

விஷ போதைப்பொருளை தடுக்க விசேட செயலணி!!

விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீதித் துறை அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும்…

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு!!

தெற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு,…

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்!!

பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக வருகை தரும் மக்கள் தமது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி வரை தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி…

5 மாதங்களுக்கு மூடப்படும் ரயில் வீதி!

அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

எல்லாரும் ஏறிச்சறுக்கிய குதிரை..! (கட்டுரை)

இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைய முன்னும் பின்னும்…

அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு !!

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது. அதற்கமைய நாளை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், சிவப்பு பருப்பு, செத்தல் மிளகாய்,…

டயானாவுக்கு எதிராக புதிய புகார் !!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில், சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத், செவ்வாய்க்கிழமை (20) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு…

விமல் கூட்டணி எடுத்துள்ள தீர்மானம் !!

எதிர்க்கட்சிகளில் உள்ள கட்சிகளுடன் விரிவான கூட்டணி ஒன்றை அமைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலில் களமிறங்க பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியான உத்தர லங்கா சபா தீ்ரமானித்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்…

வெற்று உணவுப் பெட்டிகளே கிடைக்கின்றன !!

பிள்ளைகளின் பாடசாலை பைகளை சோதனையிடும்போது பொலிஸாருக்கு வெற்று உணவுப் பெட்டிகள் மட்டுமே கிடைப்பதாக ​எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து…

விரைவில் இலங்கையில் இந்திய ரூபாய் !!

இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த வங்கி ஒன்று, இந்தியாவின் ஸ்டேட் வங்கியில் வெட்ஸ்ரோ கணக்கைத் திறந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் தெற்காசிய…