பலவந்தமாக நஞ்சூட்டப்பட்ட நிலையில் இளம் பிக்கு வைத்தியசாலையில் !!
கண்டி ஹிந்தகல ரஜமஹா விகாரையில் மல்வத்து மகா விகாரையைச் சேர்ந்த 17 வயதுடைய இளம் தேரர் ஒருவர் பலவந்தமாக நஞ்சூட்டப்பட்டு அதிகளவான பரசிட்டமோல் மாத்திரைகளை விழுங்கியதால் ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…