;
Athirady Tamil News

ஆஷு மாரசிங்க இராஜினாமா!!

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம்…

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

கொழும்பில் இருந்து காலி வரையான தெற்கு அதிவேகப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட விபத்து காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

ஒரு காலமும் எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது..! – சரத் பொன்சேகா!!

வங்குரோத்து அடைந்துள்ள எமது நாட்டை இந்த அரசாங்கத்தால் மீட்டெடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம்…

’Silver Spirit’ சொகுசுக்கப்பல் இன்று கொழும்பை வந்தடையும்!!

Lefebvre Family (Rome, Italy) நிறுவனத்திற்குச் சொந்தமானதும், Silversea & Royal Caribbean நிறுவனத்தால் இயக்கப்படும் சொகுசுக் கப்பலான "Silver Spirit" இன்று (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.…

15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!!

இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்குள் வைத்து பலவந்தமான முறையில் மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…

ஜனாதிபதியுடன் ஆளுந்தரப்பில் சிலர் அதிருப்தி!!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுக்கள் வழங்கப்படும் எனவும் அரச மேல்மட்டத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில்,…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – 47 பேர் கைது!!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை…

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!!

லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,…

விவசாயிகளுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படும்!!

விவசாயிகளுக்கு தேவையான வசதிகளும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படுமென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நுவரெலியா நகர மண்டபத்தில் நேற்று (22) ஜனாதிபதி ரணில்…

சீதுவையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!!

சீதுவ பிரதேசத்தில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில்…

பொறியில் சிக்கிய சிறுத்தை!!

கிளிநொச்சி பூநகரி வேரவில் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்தில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர். தோட்டத்திற்கு வரும் பன்றி,முயல் உள்ளிட்ட விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய…

ஹெரோயின் வலைப்பின்னலை தேடி வேட்டை-50 கிராம் 139 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஆடம்பர வாகனங்கள்…

ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தேடி கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில்…

தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரின் பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்கா சர்வதேச…

தகவல் முகாமைத்துவ விஞ்ஞான கல்லூரின் (சிம்ஸ் கெம்பஸ்) பன்னிரண்டாவது வருடாந்த பட்டமளிப்பு விழா கல்லூரின் முதல்வர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபாவின் தலைமையில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள்…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் 04 வைத்தியசாலைகளுக்கும் பாராட்டு !

உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக 04 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கும், இத்திட்டத்தின் கீழ்…

இந்நாட்டு மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுமா?

இலங்கையில் மீண்டும் முகக்கவசத்தினை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான இந்தியாவும்…

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த ஊர்காவற்துறை பொலிஸார்!

வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை, உரியவரை கண்டறிந்து அவரிடம் கையளித்த யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸாரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உள்ளிட்ட, பொலிஸ்…

ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞனே சடலமாக…

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை!!

திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (23) மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 48…

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்!!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு எட்டு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும்…

பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி!!

கண்டி பேராதனை வீதியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த விசேட காவல்துறையினர் மூன்று இளம் பெண்களையும் அதன் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர். மத்திய மாகாண சிரேஷ்ட…

இராணுவத்தளபதி தொடர்பில் ரணிலின் உத்தரவு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு 2022 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் ஒரு வருட சேவை நீடிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆயுதப் படைகளின் கட்டளைத் தளபதி என்ற வகையில் வழங்கியுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் லியனகே…

நீதிமன்றத்திற்கு தீ வைப்பு – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை !!

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நீதிமன்ற…

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் ஜஸ்பர் திரைப்படம்.!! (படங்கள்)

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் ஜஸ்பர் திரைப்படம்.. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால் ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்சன் நிறைந்த திரில்லர்…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம்!! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…

தமிழ்த் தேசிய அரசியல்: ‘தேவையில்லாத ஆணிகள்’!! (கட்டுரை)

ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக்…

நுரைச்சோலை மின்நிலையத்தின் ஒரு பகுதியை மூட தீர்மானம்!!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு…

மக்கள் சேவையில் இழுத்தடிப்புச் செய்ய வேண்டாம்!!

அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேயாற்றும்போது இழுத்தடிப்பின்றி தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தனக்கு முன்வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினையில் 50 சதவீதமானவை அரச…

7 பதக்கங்களை பெற்று இலங்கை சிறைச்சாலைக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கும் பெருமை!!…

அரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்று திணைக்களத்தையே பெருமைபெற வைத்த எமது யாழ் சிறைச்சாலையின் வீரர்களான C. Q யூட் பீரிஸ் உயரம் பாய்தல்…

கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி எங்கே? – யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன்!!…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய யாழ் மாநகர சபை உறுப்பினர் தனேந்திரன், 25 வருடங்களாக பொது கூட்டம்…

கொரியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் திடீர் முறுகல் !!

கொழும்பில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மற்றும் அதன் அதிகாரிகளை தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா கடுமையாக விமர்சித்துள்ளார்.…

இலங்கைக்கு இந்தியாவின் மற்றுமொரு உதவி !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து முதன் முதலில் உதவி புரிந்த நாடு இந்தியா. இலங்கைக்கான நீண்ட கால கடன்வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளை இந்தியா வழங்கியது. அதிலும் குறிப்பாக தமிழக அரசாங்கம் இலங்கை மக்களுக்காக…

சீனாவில் இலங்கை தூதரக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா !!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தற்போது வரை சுமார் 1.48 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஒமிக்ரோன் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை…

வரலாற்றில் என்றும் இல்லாத சவால்! அனைவரையும் ஒன்றிணைய ரணில் அழைப்பு !!

அரசாங்கத்திடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து அடுத்த தேர்தலில் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கும் பாரம்பரிய அரசியல் முறையிலிருந்து விலகி நாட்டுக்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க…