;
Athirady Tamil News

25 ஆம் திகதி மூடியும் திறந்தும் இருக்கும் !!

0

கிறிஸ்மஸ் தினமான டிசெம்பர் 25ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானகடைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், ஹோட்டல்கள், உணவகங்களில் அன்றையதினம் மதுபானங்கள் விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.