;
Athirady Tamil News

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று புதன்கிழமை (21) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில்…

ஓய்வு பெறுகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!!

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கொழும்பு பேராயர் பதவியில் இருந்து ஓய்வு பெற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தனது ஓய்வு தொடர்பாக பாப்பரசருக்கு கர்தினால் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட பேராயர்கள்…

மொட்டுவின் கோட்டை சரிந்தது – தோற்கடிக்கப்பட்டது பட்ஜட்!!

பொதுஜன பெரமுனவின் ஆளுகைக்குட்பட்ட குருநாகல் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 7 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ விதாரன சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 7 வாக்குகளும்…

கைகள்,வாய் கட்டப்பட்ட நிலையில் மற்றுமொரு கொலை – அதிர்கிறது தென்னிலங்கை!!

இங்கிரிய, இரத்தினபுரி வீதியில் நம்பபான, கடகரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கைகள் மற்றும் வாயைக் கட்டியவாறு கொலைசெய்யப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த…

வெள்ளை இளையான் பூச்சித் தொல்லை !

தென்னைப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில் தற்போது அதிகரித்து வரும் வெள்ளை இளையான் (Whitefly) எனும் பூச்சித் தொல்லையை ஒழிப்பதற்கான செயன்முறையை நிலைபேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று…

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பை பெற நடவடிக்கை!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக மத்திய இணைப்பு மத்திய நிலையம் ஒன்றாக செயல்படக்கூடிய வகையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிநாடுகளில்…

மின் கட்டணம் அதிகரிப்பதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை!!

மின் கட்டணம் அதிகரிப்பதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.. அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சர்…

விஷ போதைப்பொருளை தடுக்க விசேட செயலணி!!

விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீதித் துறை அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும்…

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு!!

தெற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு,…

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்!!

பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக வருகை தரும் மக்கள் தமது வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி வரை தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி…

5 மாதங்களுக்கு மூடப்படும் ரயில் வீதி!

அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

எல்லாரும் ஏறிச்சறுக்கிய குதிரை..! (கட்டுரை)

இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைய முன்னும் பின்னும்…

அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு !!

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது. அதற்கமைய நாளை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், சிவப்பு பருப்பு, செத்தல் மிளகாய்,…

டயானாவுக்கு எதிராக புதிய புகார் !!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில், சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத், செவ்வாய்க்கிழமை (20) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு…

விமல் கூட்டணி எடுத்துள்ள தீர்மானம் !!

எதிர்க்கட்சிகளில் உள்ள கட்சிகளுடன் விரிவான கூட்டணி ஒன்றை அமைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலில் களமிறங்க பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியான உத்தர லங்கா சபா தீ்ரமானித்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்…

வெற்று உணவுப் பெட்டிகளே கிடைக்கின்றன !!

பிள்ளைகளின் பாடசாலை பைகளை சோதனையிடும்போது பொலிஸாருக்கு வெற்று உணவுப் பெட்டிகள் மட்டுமே கிடைப்பதாக ​எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளை கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து…

விரைவில் இலங்கையில் இந்திய ரூபாய் !!

இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த வங்கி ஒன்று, இந்தியாவின் ஸ்டேட் வங்கியில் வெட்ஸ்ரோ கணக்கைத் திறந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஸ்டேட் வங்கியின் தெற்காசிய…

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு 10 மில்லியன் பெறுமதியான மருந்துகள் கனேடியத் தமிழர்களால்…

கனேடியத் தமிழர்கள் 10 மில்லியன் ரூபா பெறுமதியான.உயிர்காக்கும் மருந்துகளை தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கினர். கனேடிய தமிழ் காங்கிரஸின் ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நடைபவனி ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு…

யாழ்.மாநகர சபையின் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு!!…

யாழ்.மாநகர சபையின் பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபை பொது நூலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய…

யாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி!!…

யாழப்பாணம் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற…

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் , அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்துள்ளாா். அச்சுவேலியில் உள்ள…

இந்து பௌத்த கலாசார பேரவையினால் சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு…

இந்து பௌத்த கலாசார பேரவையினால் நடத்தப்பட்டு வருகின்ற இலவச இரண்டாம் மொழி - சிங்கள கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண இந்து பௌத்த பேரவை தலைமை அலுவலகத்தில்…

மிருசுவில் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!! (PHOTOS)

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை(20) இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில்…

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!!

10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (டிசெம்பர் 20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன. இதற்கான விசேட வர்த்தமான வெளியிடப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

ஆடை தொழிற்சாலையில் தீ!!

வாத்துவ மொரந்துடுவ வீதியில் கந்தவுடவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் காட்சியறையில் தீ பரவியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, மூன்றாவது மற்றும் முதல்…

சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்!!

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமித் டில்ஷான் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பொதுநிர்வாக அமைச்சின் கீழ் இயங்கும் தேசியமொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர்…

காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்!!

தன்னுடைய காதலி மரணிக்கவில்லையென நினைத்து, அவரை தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்கையில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தீர்ந்துவிட்டமையால், காதலியின் சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு சென்ற சம்பவமொன்று வேயாங்கொடையில்…

இந்தியாவில் கொத்தாக சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள் !!

போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கிம்புலாஎலே குணா, லடியா, வெல்லே சுரங்க உள்ளிட்ட 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் நேற்று (19) இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் (NIA) தமிழ்நாட்டு…

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்!

2019.10.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்தியவங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம் 2019.11.01 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன்,…

கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய வீசா வகைகள்!!

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும்…

கல்முனை கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு !

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) ஏற்பாட்டில் Diakonia அனுசரனையுடனான செயலமர்வு கல்முனை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் என்.எம். அப்துல் மலீக் அவர்களின் ஒழுங்கமைப்பில் சமாதானம் மற்றும் விழுமியம் கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு…

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு!! (படங்கள்,…

DArk Foundation, Sri Lankaவின் 1.5 மில்லியன் நிதியில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. திங்கட்கிழமை (19) மாலை கல்முனை கல்வி வலயத்திற்க்குட்பட்ட 28…