;
Athirady Tamil News
Monthly Archives

June 2021

‘உலக முடிவு’ மலையின் அடிவாரத்தில் துரத்தும் பூதம் !! (கட்டுரை)

பலாங்கொடை, நன்பெரியல் பிரம்டண் தோட்ட பிரிவானது பலாங்கொடை நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. அங்கு சுமார் 45 தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த சுமார் 500 பேர் வாழ்ந்து வருகின்றனர். ‘உலக முடிவு’ என்று அழைக்கப்படும் மலையின்…

மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ்…

நாட்டில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் அதிகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதை தொடக்கத்திலேயே…

பார்ப்பவர் கண்களில் அழகு..! (மருத்துவம்)

அழகை பராமரிக்கவும், வசீகர முகப் பொலிவுடன் இருக்கவும் மெனக்கெடாத பெண்கள் ஒருவர் கூட இருக்க முடியாது. அங்க, அவயங்கள் அமைவதில் இயற்கை ஒரு போதும் பாரபட்சம் காட்டுவதில்லை என்றாலும், பரம்பரை மரபு சார்ந்த வகையில் ஒரு சிலருக்கு அங்கங்கள் அவலட்சணமாக…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதம் நடக்கும் திருவிழாக்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழாக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் விவரங்களை…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.!! (வீடியோ)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன் வாட்ஸ்அப் மற்றும், வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில்…

பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தாய்! அதிர்ச்சி சம்பவம்!

தும்மலசூரிய, மரக்களமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவரால் பிறந்த குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய தும்மலசூரிய பொலிஸாரினால் குறித்த சம்பவம்…

இன்று பதிவான கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் மேலும் 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்றைய…

காதலனால் பொலிஸ் நிலையம் சென்ற சிறுமிக்கு முத்தமிட்ட கான்ஸ்டபிள்!

முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்காக நெலுவ பொலிஸ் நிலையம் சென்ற சிறுமி ஒருவரை குறித்த பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் முத்தமிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முத்தமிட்ட குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

மீண்டும் பயணத்தடையா? 05ஆம் திகதிக்குப் பின் தீர்மானம்!!

நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை அடுத்தவாரத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த…

பாரிய வீழ்ச்சியடைந்த மதுபானம் பாவனை!!

நாட்டில் 25 சதவீதத்தினால் மதுபானம் அருந்துவது வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் வரித்திணைக்களம் தெரிவிக்கின்றது. கொவிட் வைரஸ் தொற்றுக்கு முன்னராக காலத்தில் மதுபானம் அருந்துவதற்காக நாட்டு மக்கள் நாளாந்தம் 50 கோடி ரூபாவை செலவிட்டதாகவும், தற்போது…

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93ஆக உயர்வடைந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான…

இம்மாதம் 02 ஆம் , 03 ஆம் திகதிகளில் முதலாம் கட்ட சைனோபாஃம் - கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கான இரண்டாம் கட்டத் தடுப்பூசி ஏற்றும் பணிகள் எதிர்வரும் 01.07.2021 , வியாழக்கிழமை , காலை 8.30 மணி முதல் பிற்பகல் 5.00…

பெங்களூருவில் ‘சிக்ஸ்பேக்’ ஆசையில் ரூ.7 லட்சத்தை இழந்த வாலிபர்..!!

பெங்களூரு ஒசகெரேஹள்ளியை சேர்ந்தவர் கவுசிக்(வயது 24). இவர் பனசங்கரியில் உள்ள உடற்பயிற்சி மையத்திற்கு தினமும் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைக்க பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் அந்த உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றும்…

வவுனியாவில் புளொட் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கொவிட்-19 நிவாரண உதவி…

வவுனியாவில் புளொட் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கொவிட்-19 நிவாரண உதவி (படங்கள்) கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட…

புளொட் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் முல்லைத்தீவு கொவிட்-19 நிவாரண உதவி…

புளொட் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் முல்லைத்தீவு கொவிட்-19 நிவாரண உதவி (படங்கள்) கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் மேற்கு,…

மட்டக்களப்பில் புளொட் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கொவிட்-19 நிவாரண உதவி…

மட்டக்களப்பில் புளொட் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கொவிட்-19 நிவாரண உதவி (படங்கள்) கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிலாந்துறை பிரதேசத்தில்…

புளொட் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மன்னார் கொவிட்-19 நிவாரண உதவி…

புளொட் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மன்னார் கொவிட்-19 நிவாரண உதவி- கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார் மாந்தை மேற்கு (அடம்பன்)பிரதேசத்தின் சொர்ணபுரி, ஆண்டான்குளம்,…

திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும்: எடியூரப்பா அறிவிப்பு..!!

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என…

மேலும் 2,481 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,481 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 225,952 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!!

கிண்ணியா பொலிஸ் பிரிவின் மணலாறு மற்றும் கண்டல் காடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 4 உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் இவர்கள்…

கோவிஷீல்டு தடுப்பூசியை ஐரோப்பா ஏற்குமா?- விண்ணப்பம் வந்தால் பரிசீலிப்பதாக தகவல்..!!

ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் அல்லது கிரீன் பாஸ் இருந்தால் மட்டும்தான் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய முடியும். ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணமாகவும் இது செயல்படும். இந்த நிலையில், புனேயில் உள்ள இந்திய…

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் 3,000 ரூபாயினால் உயர்வு!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை மேலும் 3 ஆயிரம் ரூபாயினால் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

2021 தேருநர் கணக்கெடுக்கும் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!!

2021 ஆம் ஆண்டுக்கான தேருநர்களை கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாட்டின் தற்போதைய…

வவுனியாவில் இ.போ.ச சாலை சாரதிக்கு கொரோனா தொற்று!!

வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு கொரனா தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.…

கிளிநொச்சியில் கடலட்டைப் பண்ணை அமைத்த சீன நிறுவனம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநாச்சி, கௌதாரிமுனை பிரதேசத்தில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப்…

கர்நாடகத்தில் புதிதாக 3,222 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை தகவல்..!!

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 3,222 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்…

முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையாவுடன் போட்டி போடும் டி.கே.சிவக்குமார்..!!

கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போது கட்சியின் செயல் தலைவராக டி.கே.சிவக்குமார் பணியாற்றினார். அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். அதற்கு முன்பு அதாவது 1990-ம் ஆண்டு…

கர்நாடகத்தில் மாநில கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்: குமாரசாமி..!!

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஒரு சிலரை தவிர பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளுக்கு மாநில பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் இல்லை. மாநில உரிமைகளுக்காக குரல்…

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு சிறை..!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல்…

கனேவத்த விகாரையில் 26 தேரர்கள் உட்பட 30 பேருக்கு கொவிட்!!

வாத்துவ, தெல்துவ கனேவத்த விகாரையில் 26 தேரர்கள் உட்பட 30 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விகாரையில் உள்ள தேரர்களுக்கு ஏற்பட்ட நோய் நிலமை காரணமான கடந்த 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன்…

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!!

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய…

இந்த வங்கியில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 வசூல்..!!

நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு:- அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குதாரர்களுக்கான கூடுதல் மதிப்புக்கூட்டிய சேவைகளுக்கான கட்டணங்களில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் நாளை…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.25…