;
Athirady Tamil News
Daily Archives

17 May 2022

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை!!

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை மக்களுக்காகவே வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (17) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன்,…

மக்களுக்கு சிபெட்கோ விடுத்துள்ள கோரிக்கை !!

அத்தியாவசிய தேவைகள் தவிர, நாளை (18) பெற்றோலுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கமான விநியோகம் வியாழக்கிழமை (19) ஆரம்பிக்கும் என்றும் நாளை எரிபொருள்…

யாழில் முஸ்லீம் மக்களும் முள்ளிவாயக்கால் கஞ்சி வழங்கினர்!! (படங்கள்)

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது. ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால்…

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !!

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை…

வத்தளையில் புது வரிசை !!

நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள், காஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இன்னும் நின்றுகொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில், வத்தளையில் புதிதாக வரி​சையொன்றில் மக்கள் இன்றிரவு நின்றிருந்ததை அவதானிக்க…

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்…

இன்று நள்ளிரவு முதல் பகுதி நேர வகுப்புக்கள் நடத்த தடை!!

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி வகுப்புக்கள்…

ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

பாராளுமன்ற வளாகத்தினுள் இரண்டு ஊடகவியலாளர்களின் திறன்பேசிகள் (ஸ்மாட் ஃபோன்) வலுக்கட்டாயமாக இன்று (17) பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர்களான பிரகீத் பெரேரா மற்றும் கசுன் சமரவீர ஆகியோரின் திறன்பேசிகளே இவ்வாறு எடுத்துச்…

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு !!

எரிவாயுக் கப்பல்கள் இரண்டுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 2,800 மெட்ரிக் தொன் திரவ எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும் பணி இன்று இரவு ஆரம்பிக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.…

“ஒரு பெண் வந்திருந்தால் மகிழ்ச்சி” ரணில் !!

இலங்கை பாராளுமன்றில் பிரதி சபாநாயகராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டிருந்தால் தாம் மேலும் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமராக பதவியேற்ற பின் நடைபெறும் முதலாவது…

எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு!!

எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்புவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து…

நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு!!

நாளைய தினம் (18) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W வலயங்களுக்கு…

இலங்கையில் பூச்சாண்டி காட்டும் இந்திய உளவுத்துறை – Dr முரளி வல்லிபுரநாதன்!!

இலங்கையில் பூச்சாண்டி காட்டும் இந்திய உளவுத்துறை தி ஹிந்து பத்திரிகையில் இந்திய உளவுத் துறையை ஆதாரம் காட்டி வெளியான செய்தியில் புலிகள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு மே 18 முள்ளிவாய்க்கால் தமிழர் இன அழிப்பு நினைவேந்தல் நாளில் தாக்குதல்…

யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள்…

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.75 பில்லியன்!!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 8,457.65 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 359.24 ஆக இன்று பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய…

கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றைய…

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு !!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார். நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன…

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம் !!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (17) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி…

பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

பாராளுமன்றத்தில் தற்போது சுமந்திரன் எம்.பியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. வாக்கெடுப்பின் நிறைவில், வாக்களிக்காதவர்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ​கேட்டறிந்து அவர்களுக்கான…

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!!…

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில்…

அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன்…

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த வாக்களிக்காத மக்கள் அனைவருக்கும் நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க சிறந்த சேவை புரிவார் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான…

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபஷ தெரிவு!!

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. அஜித் ராஜபஷ மற்றும் இம்தியாஸ் ரோகினி கவிரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு…

போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!

அலரிமாளிகைக்கு முன்பாக மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீதான தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா…

வாக்கெடுப்புக்கு விமல் எதிர்ப்பு !!

பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்நிலையில், அதற்காக வாக்களிப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வாக்கெடுப்பு அநாவசியமானது எனத் தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, என் தலைமையிலான…

வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம்: மைத்திரி !!

பிரதி சபாநாயகர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடத்தப்படுவது இந்த நேரத்தில் பொறுத்தமற்றது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின், வாக்குச்சீட்டில் குறுக்காக கீறிவிடுவோம் என எச்சரித்தார்.…

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!

அமைச்சு பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இதை தெரிவித்தார். சஜித் பிரேமதாச இந்த…

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முதல் முரண்பாடு !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது.…

சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது !!

பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளது. எனினும், வாக்களித்து இன்றைய நாளை செலவழிக்காமல் ஒருமித்த கருத்துடன் பிரதி சபாநாயகர் தேர்ந்தெடுக்க வேண்டும்…

நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக ச.துவாரகன் தேர்வு!!

யாழ்ப்பாண மாவட்ட நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2022ஆம் ஆண்டுக்கான தலைவராக கொக்குவில் ஸ்டார் இளைஞர் கழகத்தை சேர்ந்த ச.துவாரகன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபை…

இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக நிதியுதவி வழங்கியுள்ள யாசகர்!!

இலங்கை வாழ் தமிழர்களுக்கு தன்னால் ஆன உதவி செய்ய வேண்டும் என மக்களிடம் யாசகமாக பெற்ற 10ஆயிரம் இந்திய ரூபாயினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கியுள்ளார். குறித்த யாசகர் இதற்கு முன்னரும், இலங்கைத் தமிழர் நிவாரண…

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக நல்லூரில் நாளை இரத்ததான முகாம்!!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை(17.5.2022) முற்பகல்-10 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின்…

’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால விதைகளை செய்து மாற்றிவிட முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அமைதியான…

இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுசீரமைக்கும் விதமாக இடைக்கால வரவு செலவு திட்டமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாரித்து வருவதாகவும், அடுத்த ஆறுமாத காலத்துக்கான விசேட வேலைத்திட்டங்களை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

ரணிலின் பின்னணியில் செயற்படவில்லை: சம்பந்தனிடம் பாக்லே தெரிவிப்பு !!

ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக பலரும் கூறுகின்ற போதும் தாங்கள் அவ்வாறு எந்தவித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை எனவும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் யார் பிரதமராக பதவியை பொறுப்பேற்றாலும்…