;
Athirady Tamil News
Daily Archives

11 June 2022

ஆபாச வீடியோக்கள் பார்க்க பயன்படுத்தப்படும் ரெயில் நிலைய இணைய சேவைகள்..!!

ரெயில் பயணிகளை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பையில் முதன்முதலாக வைஃபை சேவை…

200 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வேன்- நித்யானந்தா அதிரடி பதிவு..!!

நித்யானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நான் இன்னும்…

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்காவில் 8 நகரங்களில் சாமி திருக்கல்யாணம் ..!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை 8 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 18-ந் தேதி சான்பிரான்சிஸ்கோ, 19-ந்தேதி சியாட்டில், 25-ந்தேதி…

காய்ச்சல், இதய பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவை – ஆய்வில்…

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஆய்வில் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.…

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு!!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வழமை போன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 13.06.2022 அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள…

பதவி விலக தயாராகும் இன்னுமொரு ராஜபக்ஷ?

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் பதவி விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில வாரங்களில் அவர் பதவி விலகுவார் என்றும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மின்சார சபை தலைவரின் கருத்தை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி!!

கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மன்னார்…

கார் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி – நிதிஷ்குமார்…

பீகாரின் பூர்னியா மாவட்டம் தாராபாடி பகுதியில் திருமண விழாவில் கலந்துகொண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நானியா கிராமத்திற்கு 10 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் பூர்னியா- கிஷன்கஞ்ச் மாநில…

மத்திய பிரதேசத்தில் கொடூரம்- இளம்பெண் கற்பழிப்பை ‘லைவ்’ ஆக காட்டிய வாலிபர்கள்…

குவாலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கும் 20 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். மேலும் மாலை நேரங்களில் ஆள்நடமாட்டம்…

ஜனாதிபதி தேர்தல் – எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம்..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஜனாதிபதி…

பா.ஜனதாவை வீழ்த்த தேசிய அளவில் புதுகட்சி- சந்திரசேகர ராவ் முடிவு ..!!

பாராளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி இறங்கி உள்ளது. ஒரு புறம் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும்…

மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக போராட்டம்- போலீசார் மீது கல்வீச்சு..!!

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை தெரிவித்த பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரி இஸ்லாமியர்கள் நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடு பட்டனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய தேர்தல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய தேர்தல் இரண்டு வருடங்களின் பின்னர் இடம்பெற்றது. நேற்று(10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும்…

மந்தபோசணையுற்ற குழந்தைகள் உள்ள நாடுகளில் இலங்கைக்கு 2 ஆம் இடம்!!

தெற்காசியாவில் மந்தபோசனைக்குள்ளான சிறார்கள் அதிகம் காணப்படும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு…

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்: ஜார்க்கண்ட் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..!!

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்தது. நவீன்குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நுபுர்…

7 தினங்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு!!

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 13,15,16,17,18ஆம் திகதிகளில்…

கலவரம் நடந்த ஹவுராவுக்குச் செல்ல முயன்ற பாஜக தலைவர் கைது..!!

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நூபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன்…

வேலைக்குச் செல்லுமாறு பலமுறை கூறியதால் ஆத்திரம்- மனைவியை குத்தி கொன்றுவிட்டு கணவன்…

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் விபோர் சாஹூ. அவரது மனைவி ரிது (23). ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்த விபோர் சாஹூ கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால், ரிது மற்றும் விபோர் சாஹூ இடையே பிரச்சினை…

மீண்டும் உற்பத்தி செய்யப்படும் திரிபோஷ !!

நாட்டில் திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட…

யாழ் நெடுந்தீவில் 300 பேருக்கு உணவுப் பொதிகள் வழங்கல்!! (படங்கள்)

நெடுந்தீவு பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பொருண்மியம் நலிவடைந்த 300 பேருக்கு நேற்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு.விசுவாசம் செல்வராசா அவர்களின் ஏற்பாட்டில்…

மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவு மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நிதி அனுசரணையில் மாணவர்களுக்கான ”மதிய உணவுத் திட்டம்” ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம் (…

ஜனாதிபதி சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு!!

சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்த புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (10) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக்…

அரச காணிகளில் விவசாயம் செய்யும் புதிய வேலைத்திட்டம்!

கைவிடப்பட்ட அரச காணிகளில் விவசாயம் செய்யும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார். மக்களுக்காக உழைக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் இலங்கை இராணுவம் பயிர்ச்செய்கை…

மனைவியை கொலை செய்த கணவன் பிள்ளைக்கு செய்த கொடூரம்!!!

தந்தையொருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று பதிவாகி உள்ளது. இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 47 வயதுடைய…

மக்களின் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்குவது தொடர்பாக சிந்திக்க வேண்டும் –…

மக்களின் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்குவது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் அதிரடி கைது !!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து வந்த ஒருவரே பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 1.3 கிலோகிராம்…

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் பேரணி!! (படங்கள்)

மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய…

எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள இணையத்தளம் அறிமுகம்!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள புதிய இணையத்தளத்தை…

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ, படங்கள்)

கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ, படங்கள்) ################################# லண்டனில் வசிக்கும் பாபு மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி…

’வன்முறை சக்தியொன்று தோற்றம் பெற்றுள்ளது’ !!

பொருளாதர நெருக்கடி மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் என்பதே உண்மை. ஆனாலும், மக்களின் கோபத்தை வன்முறையாக மாற்றிவிடும் சக்தியொன்று நாட்டில் தோற்றம் பெற்றுள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சபையில் தெரிவித்தார்.…

கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூர் பிரதேச மக்கள்!! (படங்கள், வீடியோ)

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 மீற்றருக்கு அதிகமான நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் 75 இற்கும் மேற்பட்ட காணிகள் மற்றும்…

நல்லதொரு வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது !!

எம்.சி.சி உடன்படிக்கையை இனிமேல் இலங்கையில் முன்னெடுக்கப்போவதில்லை. அதனை வேறு ஒரு நாட்டிற்கு வழங்கியுள்ளோம். துரதிஷ்டவசமாக இலங்கை நல்லதொரு வாய்ப்பை இழந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். எம்.சி.சி…

மே.9 நாட்டுக்கு கறுப்பு கறை !!

அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையை வன்மமையாக கண்டிப்பதுடன் அந்தத் தினம் நாட்டுக்கு கறுப்பு கரையை ஏற்படுத்த தினமாகவே பார்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற, காலம்…

இலங்கைக்கு நிதியுதவி செய்யுங்கள்: சிங்கப்பூரிடம் அமைச்சர் ஜி.எல் கோரிக்கை !!

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் இலங்கைக்கான நிதியுதவியைப் பெறுவதற்கும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உதவிகளை கோரியுள்ளார்.…