;
Athirady Tamil News
Daily Archives

7 August 2022

கருணாநிதி நினைவு தினம்..!!

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வழக்கறிஞா் மு.ஆபத்துக்காத்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளா் ரஹீம், மாவட்ட பிரதிநிதி கல்யாணி, நகர…

நடுக்கடலில் படகு மூழ்கியது; 10 மீனவர்கள் உயிர் தப்பினர்..!!

நடுக்கடலில் படகு மூழ்கியது தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் 10 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க நேற்று காலை சென்றனர். அப்போது மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து 15 நாட்டிகல்…

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல்,…

தமிழகத்தில் மேலும் 1,057 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 29 ஆயிரத்து 066 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,057 பேருக்கு…

தசரா யானைகள், மைசூருவுக்கு வந்தன; நாளை மறுநாள் அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறது..!!

மைசூரு தசரா விழா கர்நாடக மாநிலம் மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ் பெற்றதாகும். ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி என்னும் யானைகள்…

கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி..!!

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில்…

துணை ஜனாதிபதி தேர்தல்- மம்தா பானர்ஜி உத்தரவை மீறி ஓட்டு போட்ட 2 எம்.பி.க்களை தகுதி நீக்கம்…

துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் பாராளுமன்ற எம்.பிக்கள் மேல்சபை மற்றும் நியமன எம்பிக்கள் ஓட்டு போட்டனர். மொத்தம் 725 எம்.பிக்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் 528 ஓட்டுக்கள் பெற்று பாரதிய ஜனதா வேட்பாளர் ஜெகதீப் தன்வர் வெற்றி…

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் மைத்துனர் வீட்டில் 5 கிலோ தங்கம், ரூ.21 லட்சம்…

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாமினி பகுதியை சேர்ந்தவர் ஏடு கொண்டலு. (வயது 45). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது மைத்துனர் அப்பண்ணா. இவரும் அரசு பள்ளியில் கைவினை கலை…

சென்சார் செயலிழந்தது… எஸ்.எஸ்.எல்.வி. டி1 ராக்கெட் திட்டம் தோல்வி..!!

பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய செயற்கை கோள் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது. ராக்கெட்டில்…

புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டுமா? (மருத்துவம்)

புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு. புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும். இது எல்லா திரைப்படத்தின் ஆரம்பத்திலும் ஹீரோவால் பேசப்படுவதாகும். புற்று நோயால் இறப்பவர்களில் கால் பங்கு எண்ணிக்கை புகை பிடிப்பவர்கள் தான். யுகே வில் நடந்த ஒரு…

மணிப்பூரில் 5 நாட்கள் இணையதள சேவை முடக்கம்..!!

மணிப்பூர் மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி நடந்து வருகிறது. தங்கள் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி அனைத்து பழங்குடி இன மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் அவர்கள் மறியல்…

ரணில் பொய் சொல்கிறார்; சுமந்திரன் குற்றச்சாட்டு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய் பேசுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி ரணில்…

பூரி ஜெகநாதர் கோயிலில் தீ விபத்து..!!

ஒடிசாவில் உள்ள பூரி ஜகநாதர் கோவிலில் உள்ள சமையலறை கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவிலில் பிரசாதம் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட சமையலறைப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள 'சரா காரா' என்ற இடத்தில் நேற்று இரவு…

QR கோட்டா முறை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு!!

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் QR முறையுடன் கூடிய தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கோட்டா முறை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் எனவும், ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு எதிர்வரும் வாரமும்…

கொவிட் மரணங்கள் குறித்து வௌியான அறிவிப்பு!!

நாட்டில் மேலும் மூன்று பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என…

நாட்டினுள் குரங்கம்மை பரிசோதனை நாளை முதல்…!!

நாட்டில் குரங்கம்மை நோய் தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளனரா என்பதை கண்டறிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான பரிசோதனை கருவிகள் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்…

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல்-அம்பாறை நாவிதன்வெளியில் முன்னெடுப்பு!! (படங்கள்,…

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 7ஆம் நாள் போராட்டம் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4 ஆம் கிராமத்தில் உள்ள மாவடி சித்தி விநாயகர் ஆலய…

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று (07) சிரமதானம் செய்யப்பட்டன.!!…

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் சிரமதான பணியினை பொலிஸாருடன் இணைந்து பொதுமக்கள் முன்னெடுத்தனர்.…

பதாதைகளை ஏந்தினால் பெற்றோல் கிடைக்காது !!

அனைத்து வேறுபாடுகளையும் மறந்து வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், மக்கள் கோரும் சிஸ்டம் சேஞ்ச் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நீண்டக் காலமாக நாட்டு மக்கள்…

அமைச்சுப் பதவிகளை ஏற்குமா சஜித் அணி?

நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்பதற்காக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சர்வக்கட்சி அரசாங்கம், நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களுக்கு இணங்கினாலும், எந்தவொரு நிலையிலும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான…

சீன கப்பலால் சிக்கும் இலங்கையும்: கைகொடுக்கும் இந்தியாவும்!! (கட்டுரை)

ஆசியாவின் பார்வை மட்டுமன்றி உலகின் பார்வையே, தற்போது முக்கியமான இரண்டு இடங்களின் மீதே விழுந்துள்ளது என்றால் அதில் தவறிருக்காது. ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றிருந்த…

தனியாக வசிக்கும் பெண்களை வலையில் வீழ்த்தி மோசடி- பெண்களிடம் நகை பறித்து சென்ற வாலிபர்…

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டா மண்டலத்தை சேர்ந்தவர் சந்திரா. இவர் சிறு வயதிலேயே பெற்றோரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சில ஆண்டுகள் கூடூர் மற்றும் திருப்பதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். அப்போது வீட்டில்…

மத்திய பிரதேசத்தில் சோகம் – மின்னல் தாக்கி 9 பேர் பலி..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் இறந்துவிட்டனர். விதிஷா மாவட்டத்தில் 4 பேர், சாட்னா மாவட்டத்தில் 4 பேர், குணா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேர்…

கருணாநிதி நினைவு தினம் – தமிழில் அஞ்சலி செலுத்திய முதல் மந்திரி பினராயி விஜயன்..!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு…

துணை ஜனாதிபதியாக தேர்வான ஜெகதீப் தன்கர் இன்று மாலை வெங்கையா நாயுடுவை சந்திக்கிறார்..!!

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து…

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது..!!

டெல்லியில் இன்று நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் தொடங்கியது. பிரதமர், மாநில முதல்- மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் நடைபெற்று வருகிறது.…

தொடர் கனமழை எதிரொலி – இடுக்கி அணையில் இருந்து நீர் திறப்பு..!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் முல்லைப்…

மும்பையில் அதிகரிக்கும் தொற்று- இந்தியாவில் புதிதாக 18,738 பேருக்கு கொரோனா..!!

நாடு முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,738 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,311, மகாராஷ்டிராவில் 1,931 பேர்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை ரணில் உடைத்து இருக்கின்றார் –…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.…

பத்தாவது தேசிய மாநாடு: புளொட்டின் 21 தீர்மானங்கள்!

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) பத்தாவது தேசிய மாநாடு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், அக்கட்சியின் செயலாளர் நா.இரட்ணலிங்கம் பொதுச்சபை கூட்ட தீர்மானங்களை தேசிய மாநாட்டில் அறிவித்தார். யாழ்ப்பாணம்…

அதிரடியாக திருத்தியது அரசாங்கம்!!

நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. "தேடல் மற்றும் கைது" பற்றிய…

வடமாகாண ஆளுநருக்கும் இராணுவ தளபதிக்குமிடையில் சந்திப்பு!!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது வடமாகாண அக்கறை மற்றும் இராணுவத்தின் பங்களிப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளர். இந்த சுருக்கமான…

தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள்: ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!!

பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்ப்பதை விடுத்து நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்போம் என ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…