;
Athirady Tamil News
Daily Archives

5 November 2022

ஓமானில் தவிக்கும் 3 இலங்கைப் பெண்கள் !!

குருநாகலில் உள்ள முகவர் ஒருவர் மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டில் தடுத்து வைத்திருப்பதாகவும், வேலைக்கு அனுப்பாமல் சாப்பாட்டிற்கு எவ்விதமான வசதியும் செய்து கொடுக்காமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட…

அமைச்சரவை மாற்றம்: குறுக்கே 4 எம்.பிக்கள் !!

அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை காரணமாக அமைச்சரவை மாற்றம் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 எம்.பிக்களின்…

எகிப்து செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (06) எகிப்துக்கு பயணமாகவுள்ளார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் நாளை 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை…

எச்சரிக்கை: 6 வான் கதவுகள் திறப்பு !!

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் இன்று (05) அறிவித்துள்ளார். எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு…

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

இமாசலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி…

இமாசலபிரதேசத்தில், 12-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள கங்க்ராவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:- இமாசலபிரதேசத்தில் பா.ஜனதா அரசு மக்களுக்காக…

மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையான தமிழரசுக் கட்சி !! (கட்டுரை)

இலங்கை தமிழரசுக் கட்சி, மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல்…

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் சட்டவிரோதமாக தமிழகம் சென்றுள்ளனர்!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 10 பேர் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அனுஷ்யா அவர்களது மூன்று மாத குழந்தை, மன்னார் மாவட்டத்தை…

யாழில். தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் சிந்துஜன் என்பவர் மீதே…

வவுனியாவில் இரு சொகுசு பேரூந்துகள் விபத்துக்குள்ளான நிலையில் மேலும் ஒர் அதிசொகுசு…

வவுனியா ஏ9 வீதியில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் அதிசொகுசு பேரூந்து இன்று (05.11.2022) நள்ளிரவு 12.20 மணியளவில் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. வவுனியா நொச்சிமோட்டை…

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் மரணம்: பெயர் விபரம் வெளியாகின!!…

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட பலியாகிய நிலையில் மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா, நொச்சிமோட்டை பாலத்தில்…

ஆட்டோக்களில் காணாமல் போன டிரைவர்களின் சுய விவர அட்டை..!!

டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூரு நகரவாசிகளின் முக்கிய போக்குவரத்தாக அரசு பஸ்களும், ஆட்டோக்களும் உள்ளது. பெங்களூருவில் பல லட்சம் வாகனங்கள் உள்ளன. குறிப்பாக பெங்களூருவில் 1½ லட்சத்திற்கும்…

செயற்கை தட்டுப்பாடு எப்போது நீங்கும்?

நாட்டில் நிலவும் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு திங்கட்கிழமை (07) முடிவுக்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனையாளர்கள், தேவையான எரிபொருள் இருப்புகளை முற்பதிவு செய்யத் தவறியமையே…

ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமி பலி!!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல கெமினிதென் தோட்டத்தில், ஆற்றை கடந்து செல்லும் போது, ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார் என்று கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் பிரத்தியக…

பெங்களூருவில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.9.80 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்;…

முதலீட்டாளர் மாநாடு கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உலக முதலீட்டாளர் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில்…

திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது; ரூ.36 லட்சம் தங்க நகைகள் மீட்பு..!!

பெங்களூரு ஹெண்ணூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் வீடுகளில் திருடி வந்த 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் முகமது அல்தாப், அஜாம் கான், சையத் சதீம் என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும் ஹெண்ணூர் மற்றும் சம்பிகேஹள்ளி…

மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி சாவு; சட்டவிரோதமாக அமைத்த மின்வேலி உயிரை பறித்த பரிதாபம்..!!

பன்றிகள் அட்டகாசம் கோலார் தங்கவயல் தாலுகா ஆண்டர்சன் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட லட்சுமி சாகர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவரது தம்பி முரளி (28). விவசாயிகளான இவர்களுக்கு அந்த பகுதியில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த…

ஏரியில் மூழ்கி 2 பேர் பலி..!!

ஹாசன் (மாவட்டம்) தாலுகா தேஜூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு(வயது 35). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்(30). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸ்பெட்டாஸ் தயாரித்து விற்கும் தொழிலை செய்து வந்தார்கள். இதற்காக இருவரும் சேர்ந்து…

ஆட்டோ-லாரி மோதி கோர விபத்து; 5 பெண்கள் உடல் நசுங்கி சாவு..!!

5 பெண்கள் சாவு பீதர் மாவட்டம் சிடகுப்பா தாலுகா பெமலிகோட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலையில் ஒரு ஆட்டோ, பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது அதே நெடுஞ்சாலையில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த…

சந்திர கிரகணத்தையொட்டி 8-ந் தேதி 11 மணிநேரம் ஏழுமலையான் கோவில் மூடப்படுகிறது தேவஸ்தானம்…

வருகிற 8-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்று காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 11 மணிநேரம் மூடப்படுகிறது. இதனால் இலவச…

ரசாயனம் தடவி கடத்தப்பட்ட ரூ.15½ லட்சம் தங்கம் பறிமுதல்..!!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பக்ரைனில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடமும், அவர்களது…

குதிரை பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை; கர்நாடக காங்கிரஸ்…

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் பிரவசம் பார்க்க மறுத்த நிலையில் 2 சிசுக்களுடன் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை மந்திரி…

ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்குக்கு கொலை மிரட்டல்..!!

கர்நாடகத்தில் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவராக இருந்து வருபவர் பிரமோத் முத்தாலிக். இவர், நேற்று முன்தினம் பெலகாவி மாவட்டம் ஹூக்கேரிக்கு சென்றிருந்தார். அபபோது பிரமோத் முத்தாலிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய அந்த…

வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்!!…

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேகமாக சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி…

4 நாட்களில் 22.14 பில்லியன் அச்சடிப்பு!!

இலங்கை மத்திய வங்கி 22.14 பில்லியன் ரூபாய்க்களை அச்சடித்துள்ளது. நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்குள் இந்த தொகை அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மத்திய வங்கி பணத்தை…

தன்னிறைவை நோக்கி வேகமாக வளரும் இந்திய விமானவியல் துறை; விமானப்படை தலைமை தளபதி…

வரும் வாய்ப்புகள் பெங்களூருவில் உள்ள விமான சோதனை நிறுவனத்தின்(ஏ.எஸ்.டி.இ.) பொன் விழாவையொட்டி "கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்றல், எதிர்காலத்தில் வரும் வாய்ப்புகள்'' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது.…

காற்று மாசைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது- மத்திய வேளாண்துறை மந்திரி…

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில்,பயிர் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்றவற்றால் டெல்லியில் காற்று மாசு அளவு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த்…

டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம்..!!

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், டெல்லி…

குஜராத் சட்டசபை தேர்தல் – 43 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்ததும் அரசியல் கட்சியினர் உற்சாகமடைந்து உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் முதல்…

நாட்டிற்கு எதிரான கும்பலுடன் ராகுல்காந்தி நடைபயணம்- மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்…

வரும் 12ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையல் அம்மாநிலத்தின் அமிர்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…

எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடி பேரம் – பாஜகவுக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட…

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி,…