;
Athirady Tamil News
Daily Archives

3 February 2023

உத்தரவாதம் வழங்குவதற்கு தயாராகும் பாரிஸ் கிளப்!!

இலங்கைக்கான கடன் உதவி குறித்த உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்க பாரிஸ் கிளப் தயாராக உள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பைத் திறப்பதற்கு இதுவொரு முக்கிய…

மாமாவால் முடியாததை மருமகன் செய்யப் பார்க்கிறார் !!

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, ஜே.ஆர்.ஜயவர்தனாவே முழுமையாக அமல்ப்படுத்த…

2 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர், வியாழக்கிழமை (02) தெரிவித்தார். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு…

வசந்த முதலிகே குறித்து மேன்முறையீடு செய்க: பொலிஸ் கோரிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவித்தமை குறித்து சட்ட நடைமுறைகளுக்கு அமைய மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் சட்டமா அதிபரிடம்…

உலகின் முக்கிய வல்லரசு நாட்டை அச்சுறுத்தும் டிக் டொக் செயலி?

அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள "பிளே ஸ்டோரில்" இருந்து டிக் டொக் செயலியை நீக்குமாறு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு டிக் டொக் செயலி அச்சுறுத்தலாக…

பொது சிவில் சட்டம்.. இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: மாநிலங்களவையில் கிரண் ரிஜிஜு தகவல்!!

நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமே ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லப்படக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும்…

ஜோ பைடன் வீட்டில் மீண்டும் சோதனை!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை…

பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு சிறப்பு கவனம் செலுத்திய மோடி அரசு: அனுராக் தாக்கூர்!!

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியிருப்பதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரில் பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

பாலஸ்தீனத்துடன் பதட்டம் அதிகரிப்பு காசாமுனை பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ் தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே…