;
Athirady Tamil News
Daily Archives

5 February 2023

இரட்டைக் கொலைக் குற்றவாளி சிறையில் மரணம் !!

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், தும்பர சிறைச்சாலையின் வைத்தியசாலை வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். கல்கமுவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 49 வயதுடைய சந்தேக நபரே…

சீனாவுக்கு கிடைத்த பதிலடி..! – உலகப்போரை நினைவுபடுத்திய பைடன் !!

சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்க மண்ணில் வெளிநாட்டு விமானம் ஒன்றை வீழ்த்துவது இதுவே முதன்முறை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் ஆறு கடல்…

கள்ளக்காதலியை கொன்று பிணத்துடன் 3 நாள் தங்கி இருந்த தொழிலாளி!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ. ரப்பர் எஸ்டேட் தொழிலாளி. ஆண்டோவிற்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி பிரிந்துசென்றார். அதன்பின்பு ஆண்டோ இன்னொரு பெண்ணுடன்…

770 மில்லியன் ரூபாய் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின்…

50 பேருந்துகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல்…

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா – உளவு பலூனால் புதிய சிக்கல்!!

உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று…

வௌிநாட்டு அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (04) பிற்பகல்…

உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களும்…

நடிகர் விஜயின் ரசிகர் சடலமாக மீட்பு!!

நடிகர் விஜயின் முகத்தை பச்சையாக குத்தியிருக்கும் 25 வயதுதக்க இளைஞர் ஒருவர், நீலாங்கரை கடற்கரையில் சடலமாக மிதந்து இறந்து கிடந்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை அருகே கபாலீஸ்வரர் நகர் கடற்கரையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் காலமானார்!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று காலமானார். அவருக்கு வயது 79. துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில்…

கள்ளத்தொடர்பில் மகன்..! தாய் கடத்தி கொலை!!

எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம்…

PUCSL உறுப்பினராக டக்ளஸ் நியமனம்!!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிசாரால் இரத்த தானம்!! (படங்கள்)

போயா தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிசாரால் இரத்த தானம் வழங்கப்பட்டது. ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாரதிபதி சிறீ விமல தேரர் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில்…

கஜமுத்துக்களுடன் இளைஞன் கைது!!

யானை கஜமுத்துக்களை இரகசியமாக விற்பனை செய்ய முயன்ற இளைஞனை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (3) இரவு…

வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற வாலிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதத்தின் கடைசி வானொலியில் உரை நிகழ்த்துவார். அதன் தமிழாக்கமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம். இந்த நிலையில் மனதின்…

இந்திய தலைவருக்கு கிடைத்த முதலிடம்: சர்வாதிகார ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட இரு நாடுகள் !!

உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி தரவரிசை பட்டியலை 'மோர்னிங் கன்சல்ட்' வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை…

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் –…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர் நாளை (5.2.2023) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று (4.2.2023) காலை…

ரஷ்யாவின் அடுத்த இலக்கு இந்த நாடு தான்! வெளியான அதிர்ச்சி தகவல் !!

உக்ரைனை தொடர்ந்து ரஷ்யா இலக்கு வைத்துள்ள நாடு தொடர்பில் மறைமுகமான செய்தியை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்ய - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா வராதா என உலகம் குழப்பத்துடன் காத்திருக்கும் இந்த சூழ்நிலையில் ரஷ்யா இன்னொரு…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவர்னர் ஆர்.என். ரவி!!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் இவரது உடல் பிரேத பரிசோதனையானது நடைப்பெற்றது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்..…

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (படங்கள், வீடியோ) ##################################### யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான…

சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா !!

அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களை உளவு பார்த்ததாக கூறப்படும் இராட்சத சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. பாதுகாப்புத் துறை, அதன் போர் விமானங்கள் அமெரிக்க கடல் எல்லையில் பலூனை வீழ்த்தியதை உறுதிப்படுத்தியது.…

பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதா? – காங்கிரசுக்கு ஸ்மிரிதி இரானி…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை.…

உக்ரைனில் கொல்லப்பட்ட இரண்டு பிரித்தானியர்களின் உடல்கள் மீட்பு !!

ஜனவரி மாதம் கிழக்கு உக்ரைனில் கொல்லப்பட்ட இரண்டு பிரிட்டிஷ் தன்னார்வலர்களின் உடல்கள் ரஷ்யாவுடனான கைதிகள் இடமாற்றத்தின் ஒரு பகுதியாக மீட்கப்பட்டுள்ளன. 28 வயதான கிறிஸ் பாரி மற்றும் 47 வயதான ஆண்ட்ரூ பாக்சாவின் உடல்கள் இப்போது உக்ரைனுக்குத்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,770,528 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,770,528 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,108,781 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 648,472,635 பேர்…

பிப்ரவரி 18ம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!!

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி…

அயோத்தி ராமர் கோவில்: ராமர், சீதை சிலைகள் செய்ய நேபாளத்தில் இருந்து சாளக்கிராம கற்கள்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவில்…

மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.!…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்…

லிட்ரோ எரிவாயு விலை இன்று அதிகரிக்கும் சாத்தியம்!!

சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையால் எரிவாயு விலை அதிகரிப்பதற்கு…

தமிழர்களுக்கு இருள் நாள் பெப்ரவரி நான்கு!!

உள்ளக சுயநிர்ணய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய தீர்வை நோக்கி பயணிப்பதற்கும் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். “தமிழர்களுக்கு இருள் நாள் பெப்ரவரி நான்கு எனும் தொனிப் பொருளில்…

அசாமில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்.. 2 நாளில் மட்டும் 2257 பேர் கைது !!

அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி…

கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்கமுடியாது – எடியூரப்பா உறுதி!!

கர்நாடக பா.ஜ.க. கட்சியின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் உயர்நிலை குழு உறுப்பினருமான எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது: கர்நாடக சட்டசபை தேர்தல் வரும்…

சிலியில் பரவி வரும் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு!!

சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர…

மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி!!

மேகாலாயாவில் இந்த மாதம் 27ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஆளும் தேசிய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை முதல்வர் கான்ராட் கே சங்மா வெளியிட்டார். இதனை தொடர்ந்து முதல்வர் சங்மா கூறுகையில்,‘‘ தேசிய மக்கள் கட்சி…

அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது: கெஜ்ரிவால்…

நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் தொடர்பாக மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி, மத்திய அரசை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது…