;
Athirady Tamil News
Daily Archives

3 March 2023

சென்னை ஐகோர்ட்டுக்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!!

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள எஸ்.ஸ்ரீமதி, டி. பரத சக்கரவர்த்தி, ஆர்.ஜெ.விஜயகுமார், முகமது ஷபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க…

உக்ரைன் விடயத்தில் அமெரிக்காவின் ஆதரவு – ரஷ்யாவுக்கு நேரடி செய்தி !!

உக்ரைன் யுத்தம் நீடிக்கும் வரை அந்த நாட்டிற்கு தாம் ஆதரவு வழங்குவோம் என ரஷ்யாவிடம் அமெரிக்கா நேரடியாக தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவை சந்தித்த போது அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் இதனைக் கூறியுள்ளார்.…

சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலம்- 400 காளைகள் , 300 மாடு பிடி வீரர்கள்…

நாமக்கல் மாவட்ட சேந்தமங்கலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாத நிலையில் இன்று சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில்…

உலகின் நம்பர் வன் சொகுசு விடுதி!!

டுபாயில் கடந்த ஜனவரி மாதம் Atlantis the Royal என்ற புதிய சொகுசு விடுதி ஒன்று மக்கள் உபயோகத்திற்குத் திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கி மிகச் சொகுசாக இந்த விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் மொத்தம் 795 அறைகள்…

திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று திருமாவளவன் முடிவு செய்துவிட்டார் –…

திருச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: விசிகவின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது.…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு..!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 50,000க்கும் அதிகமானோரை காவு வாங்கியது. துருக்கி, சிரியாவில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகள் துருக்கி,…

பெண்களுக்கு வாய்ப்பு அளிக்காத எந்த நாடும் வளர்ந்ததில்லை- கவர்னர் ஆர்.என்.ரவி!!

தமிழக பெண் ஆளுமைகள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- பெண்களுக்கு தோழமையான சமுதாயமாக நமது சமுதாயம் எப்போதுமே இருந்ததில்லை. அனைத்து…

படகு விபத்தில் பலியான பாகிஸ்தான் முன்னாள் ஹாக்கி வீராங்கனை!!

இத்தாலியில் சமீபத்தில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியதில், பாகிஸ்தானின் முன்னாள் ஹாக்கி வீராங்கனை ஷகிதா ரசாவும் உயிரிழந்திருக்கலம் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்த ஷகிதா ரசா 2012 மற்றும் 2013-ல்…

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- துர்காவதி ஸ்டாலின் நடத்தி…

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய மனிதநேய திருநாள் என்ற தலைப்பில் 40 நாட்களில் 70 நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அதில் ஒரு…

‘ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட்’: மலாலா தயாரித்துள்ள ஆவணப்படம் ஆஸ்கருக்கு தேர்வு..!!!

மலாலா தயாரித்துள்ள ஆவணப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாடுகளின் உதவியோடு உயிர் பிழைத்து தற்போது லண்டலின் வாழ்ந்து வருபவர் மலாலா. இவர் சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி…

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2,000 ரூபாவை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தர…

மகனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த தாய் !!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை வவுனியா…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிக்கும் ஜனாதிபதிக்கும் இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்!!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, சூம் தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும்…

படாளத்தில் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி!!

வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் வினோபாரதி (வயது 37) திருமணமானவர். இவர் தலைவாசலில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மணிரத்தினம் (31) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று…

ஜெர்மனியில் ஓட்டுநரில்லா மின்சார வாடகை கார் அறிமுகம்: வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கே…

ஜெர்மனியை சேர்ந்த வாடகை கார் நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா மின்சார கார்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் சேவையை தொடங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம்…

காலநிலை அறிவு இயக்கம் விரைவில் தொடங்கப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மெய்யநாதன், பழனிவேல் தியாகராஜன், செந்தில்…

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்!! (படங்கள்)

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இன்று…

எல்லை பிரச்சனை பற்றிய வெளிப்படை தன்மையான பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சனைகளை தீர்க்கும்:…

எல்லை பிரச்சனை பற்றிய வெளிப்படை தன்மையான பேச்சுவார்த்தை மட்டுமே உண்மையான பிரச்சனைகளை தீர்க்க வல்லது என ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இந்தியா இந்த வருடம் தலைமை ஏற்றுள்ள ஜி-20 மாநாட்டின் சர்வதேச வெளியுறவுத்துறை கொள்கைகள் பற்றிய…

போக்குவரத்து நெரிசலான சாலையில் இரவு நேரத்தில் குப்பை அகற்றும் பணி- பொதுமக்கள் வரவேற்பு!!

திருவள்ளூர் நகராட்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் சாலை பகுதிகளில் பகல் நேரங்களில் தூய்மைப்பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் புதிய முயற்சியாக தற்போது இரவுநேரத்தில் துப்புரவு பணிகள்…

ஐ.நா-வில் பேசிய சர்ச்சை பேச்சு விவகாரம்; இந்தியா எங்களுடைய குரு பீடம்: வீடியோவில் சாமியார்…

ஐ.நா-வில் இந்தியா குறித்து சர்ச்சை கருத்து கூறிய நித்யானந்தரின் பிரதிநிதி, தற்போது கண்டனங்கள் எழுந்ததால் மறுப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடத்தல், குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், பாலியல் ெதாடர்பான புகாரில் சிக்கிய…

பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்- கனிமொழி எம். பி. பேச்சு!!

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 40 நாட்கள் 70 நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஏற்பாடு செய்துள்ளார். மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா என்ற தலைப்பில் பல்வேறு…

பெல்ஜியத்தில் 5 குழந்தைகளை கொன்ற பெண் கருணைக்கொலை!!

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் ஜெனிவில் லெர்மிட் (வயது58). நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது 5 குழந்தைகளை கொலை செய்தார். 3 முதல் 14 வயது வரை உள்ள ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை…

இலங்கை இந்திய மீனவர்கள் இடையே கச்சதீவில் பேச்சுவார்த்தை!! (படங்கள்)

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மாலை மூன்று மணியளவில் கச்சதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது இந்தியாவிலிருந்து வருகை…

ஈரோடு கிழக்கு ‘கை’க்கு வசமாகியது எப்படி?!!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில்…

கூந்தல் பராமரிப்புக்கு சில வழிகள் !! (மருத்துவம்)

தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயொன்றில் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும். விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு…

தேர்தல் ஒத்திவைப்பு: உத்தியோகபூர்வமான ‘பேய்க்காட்டல்’ !! (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல், திட்டமிட்டபடி நடைபெறாமல் போயுள்ளது. ‘திட்டமிட்டபடி’ தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெறும் என கடைசி வரை சொல்லிக் கொண்டு வந்தவர்கள், இப்போது ‘தமது திட்டப்படி’ தேர்தலை ஒத்திவைத்துள்ளார்கள். இன்றைய நிலையில்,…

இலங்கை ஆண்களுக்கு ஜப்பானில் வேலை !!

இலங்கை ஆண்களுக்கு ஜப்பானில் நிர்மாணத் துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இதற்காக 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி மாலை 04.30 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை…

ஆச்சியின் காதால் சிக்கிய ‘சிம்’ காரர் !!

கையடக்க தொலைபேசிகளின் சிம் கார்ட் விற்பனை செய்யும் நபரொருவர், ஆனமடுவ கோண்வலகந்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த 78 வயதான ஆச்சியின் காதுகளில் இருந்த தோடுகளை களவாடிச் செல்வதற்கு முயன்றுள்ளார். எனினும், ஏதோவொரு…

வனவிலங்குகளை வேட்டையாட சென்றபோது மாயம்- அமேசான் காட்டில் ஒரு மாதமாக பூச்சி, புழுக்களை…

பொலிவியன் நாட்டை சேர்ந்த 30 வயதான ஜொனாடன் அகோஸ்டா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி தனது 4 நண்பர்களுடன் உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடான அமேசான் காட்டிற்கு வேட்டையாட சென்றுள்ளார். அப்போது, அகோஸ்டா அமேசான் காட்டில் வழி தவறி காணாமல்…

பத்திரப்பதிவு – வணிக வரித்துறைகளில் வருவாய் அதிகரிப்பு!!

வணிக வரித்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வணிக வரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வணிக வரித்துறையில் நடப்பு நிதியாண்டில் 28.2. 2023 வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458.96 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதேநாளில் இத்துறையின்…

உக்ரைனில் தற்கொலைப் படை தாக்குதல்- ரஷிய அதிபர் புதின் திட்டம்? !!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷியா…

தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நாடகம்!! (படங்கள்)

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (CMEV) ஏற்பாட்டில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது. இன்று மாலை 3 மணியளவில் குறித்த விழிப்புணர்வு நாடகம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது. தேர்தல்…

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுக்கு இடையூறு தொடர்பான வழக்கு ; வினோ, கஜேந்திரன் எம்…

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகவேண்டுமென முல்லைத்தீவு நீதவான்…