;
Athirady Tamil News
Daily Archives

7 March 2023

100% தேர்ச்சிக்காக மாணவர்கள் காப்பியடிக்க அனுமதி.. ஆசிரியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளின்போது அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும்…

ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல்- 15 பேர் படுகாயம்!!

ஹோலி பண்டிகை நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள்…

தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்…

தோள் சீலை போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி…

பார்த்தசாரதி – சஜித் சந்திப்பு!!

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும், ஊடகவியலாளரும், புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ…

பேருந்து கட்டண திருத்தம் குறித்த அறிவிப்பு!!

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் யெலன் நேற்று (06) கலந்துரையாடியதுடன், சர்வதேச நாணய நிதியத்தை நோக்கிய இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை கூடுகிறது!!

தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.…

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 281 பேருக்கு கொரோனா!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 281 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 334 ஆகவும், நேற்று 324 ஆகவும் இருந்தது.…

வானுயர எழும் கரும்புகை!: வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து;…

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் முகாமில் மியான்மரில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான ரோஹிங்கியா…

ஆயுள் முடிந்த செயற்கைகோள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது- நாளை விண்ணில் ஏவ…

பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி ஆயிரம் கிலோ எடை கொண்ட மேகா ட்ராபிக்ஸ்-1 எனும் எம்டி.ஐ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பிரென்ச்…

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ விமானம் முழுவதும்…

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, ரொனால்டோ விமானம் முழுவதும் நிவாரணப்பொருட்களை அனுப்பியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான…

இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது தான் அரசின் முதன்மை நோக்கமாகும்- பிரதமர் மோடி…

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெறும் வகையில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதில் இன்று உடல்நலம் மற்றும் மருத்துவ…

கியூபா விமானத்தில் பறவை மோதியதில் தீ: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!!

கியூபாவின் ஹவானா விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவுக்கு 3923 என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், அந்த விமானத்தின் இன்ஜின் மற்றும் முகப்பு பகுதியில் பறவை ஒன்று மோதியது. அதனால் விமானத்தின் கேபினில் புகை பரவியது.…