;
Athirady Tamil News
Daily Archives

10 March 2023

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்…

நெதர்லாந்து நாட்டில் வரலாற்று ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த 1000 ஆண்டு பழமையான தங்க…

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் லோரென்சோ ருய்டர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹூக்வுட் பகுதியில் இருந்து 1000 ஆண்டு பழமையான தங்க புதையலை கண்டுபிடித்தார். இதனை டச்சு தேசிய தொல்பொருள் ஆய்வகம் தெரிவித்து உள்ளது. அந்த…

நீரி​ழிவிற்கு மருந்தாகும் “தேன்பழம்” !! (மருத்துவம்)

கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள். இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில்…

ஜே.பி.நட்டா வருகை தமிழக பா.ஜ.க.வினருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது –…

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பா.ஜ.க. மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த ஜே.பி.நட்டா, பின்னர் காணொலி வாயிலாக தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பா.ஜ.க.…

அபராதத்தொகை செலுத்த மாதம் ரூ.9.7 லட்சம் கடன் வாங்கும் நிரவ் மோடி- லண்டன் நீதிமன்றத்தில்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டன் தப்பியோடினார். பணத்தை திருப்பி செலுத்தாததால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வங்கி தரப்பில் முயற்சி…

சென்னை மாநகர பேருந்து சேவை தனியார் மயம் இல்லை- அமைச்சர் சிவசங்கர் தகவல்!!

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதிய 9 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- சென்னையில் மாநகர…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை காரணமாக மோதல் இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும்…

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெ.டன் அரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே 2023 ஆண்டிலும் ரமலான் மாதத்தில்…

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!!

இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சமூகம் மற்றும்…

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் கைது!!

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநில எல்லை வழியாக மர்மமான முறையில் ஒரு நபர் இந்தியாவுக்குள் இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்தார். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர் ஊடுருவுவதை பெரோஸ்பூர் செக்டாரில் இருந்து கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படையினர்…

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் பயணிகளின் கவனத்திற்கு…!!

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது.…

தடையை மீறி போராட்டம்: தொண்டர் பலி-இம்ரான் கான் மீது கொலை வழக்கு!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் பிரமாண்ட பிரசார பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி…

தமிழக அமைச்சரவையில் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!!

தமிழக அமைச்சரவையில் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில்…

QR கோட்டா புதுப்பிக்கப்படும் தினத்தை மாற்றியதால் 300 இலட்சம் ரூபா செலவு குறைந்துள்ளது:…

எரிபொருளுக்கான QR கோட்டா முறைமை புதுப்பிக்கப்படும் தினத்தை செவ்வாய்க்கிழமைக்கு மாற்றியதன் மூலம் மாதாந்த செலவை சுமார் 300 இலட்சம் ரூபாவால் குறைக்க முடிந்துள்ளதாக எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவை,…

ஆப்கனில் மாகாண ஆளுனர் உட்பட 3 பேர் குண்டுவெடிப்பில் பலி!!

ஆப்கானிஸ்தானின் பல்க் மாகாணத்தின் தலைநகரான மசார் இ சரீப் பகுதியில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தலிபான்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தாவுத் முஸ்மால் மற்றும் அங்கிருந்த மேலும்…

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த 1000 முகாம்களில் மக்களுக்கு சிகிச்சை!!

பருவ காலங்களில் வழக்கமாக வைரஸ் காய்ச்சல் பரவும். ஆனால் தற்போது 'எச்.3 என்2' என்ற புதிய வகை வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி காய்ச்சலை உருவாக்குகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இடைவிடாத இருமல், தொண்டை வலி, உடல் வலிகளாலும்…

கடலில் மூழ்கும் அபாயம் தலைநகரை மாற்றும் இந்தோனேஷியா!!

அதிகரிக்கும் மக்கள்தொகை, காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, தொடர் பூகம்பங்கள், ஜகார்த்தா தீவு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளிட்ட காரணங்களால் இந்தோனேஷிய தலைநகர் போர்னியா தீவுக்கு மாற்றப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இந்திய பெருங்கடலும்,…

கால்நடை டாக்டர், உளவியலாளர் பணிக்கு ஹால்டிக்கெட் வெளியீடு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,808,914 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,808,914 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,159,702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,099,846 பேர்…

சிறையில் இருந்து வந்த கணவன்.. மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர்.. நண்பர்களுடன் சேர்ந்து…

சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை…

ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டது. இந்நிலை தொடரக்கூடாது. ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக தமிழக அரசின் மசோதாவை கவர்னர் அரசுக்கு திருப்பி அனுப்பியதாக…

ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த தந்தை!!

ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஷ் ரொஹான் என்பவரே இவ்வாறு கைது…

அனைத்து காலநிலையையும் தாங்கும் பலம்பொருந்திய வீடு.. உலகிலேயே முதன்முறையாக சோதித்து…

உலகின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருவதால் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற வீட்டை கட்டி அதை சோதித்து பார்க்கும் முயற்சியில் இங்கிலாந்து நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகிலேயே முதன்முறையாக இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் சால்போர்டு…

ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய வாலிபர்- சினிமா போல் நடந்த விநோதம்!!

ஆந்திர மாநிலம், வைணம், எர்ர போடு மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மதிவி சத்தி பாபு (வயது 24). சோழ பள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்ன குமாரி (19). இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அப்போது இருவரும் அடிக்கடி…

இந்திய பேராசிரியைக்கு எதிராக அமெரிக்க கல்லூரியில் இனப்பாகுபாடு: நீதிமன்றத்தில் வழக்கு!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பேராசிரியைக்கு எதிராக இனபாகுபாடு காட்டப்பட்டதாக கல்லூரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்சில் உள்ள வெல்லெஸ்லி வணிக பள்ளியில் கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த…

வெற்றி வேண்டுமா…? எங்ககிட்ட வாங்க… கர்நாடக தேர்தல் களத்தை கலக்கும்…

தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரசார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள வேண்டும். அதற்கு தேர்தல் வியூக நிறுவனங்களின் தேவை அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இதை தொடங்கி வைத்தது யார் என…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்: செனட் கமிட்டி ஒப்புதல்!!

லாஸ் ஏஞ்செல்ஸ் நகர முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை இந்திய தூதராக நியமிக்க, கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.ஆனால் குடியரசுக் கட்சி எம்பி.க்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப் பரிந்துரையை அரசு…

அவலத்தை அரசியலாக்குதல் !! (கட்டுரை)

அரசியல்வாதிகள் தமக்கான ‘பொலிட்டிக்கல் மைலேஜ்’ (அரசில் பிரபல்யம்) பெற, பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துவிடுகின்றன. ஒரு நெருக்கடிநிலை ஏற்படும் போது, அந்த அவலத்தில் மக்கள் தத்தளிக்கும் போது, நெருக்கடியைத் தீர்ப்பதை…

மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே!!

டீசல் முதல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி, மின் கட்டணத்தை 250 சதவீத்தால் உயர்த்தி, வட்டி விகிதத்தையும் அதிகரித்து, நாட்டு மக்களின் வாழ்க்கையை அழிக்கும் யுகத்தையே தற்போதைய அரசாங்கம்…

தங்க கடத்தல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை ஒப்படைத்தால் ரூ.30 கோடி பணம் தருவதாக பேரம்- ஸ்வப்னா…

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ்.…

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதியை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி…

வர்ஜீனியா தேர்தலில் தமிழர் போட்டி!!

அமெரிக்காவின் மூத்த நிதி நிபுணரும், அமெரிக்கா வாழ் இந்தியருமான கண்ணன் சீனிவாசன் என்பவர் வர்ஜீனியா பிரதிநிதிகள் சபைக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியரான கண்ணன் சீனிவாசன் தமிழகத்தை சேர்ந்தவர். சென்னை…

முழு சொத்தும் மகள்களுக்கு கிடைக்க மறுமணம் செய்த முஸ்லீம் தம்பதிக்கு சமூக வலைதளங்கள் மூலம்…

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த காஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சுக்கூர். வக்கீல். இவரது மனைவி ஷீனா. முஸ்லிம் தம்பதியான இவர்கள் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இச்சட்டப்படி பெற்றோரின் முழு சொத்தும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது.…