;
Athirady Tamil News
Daily Archives

1 May 2023

நாட்டுக்காக உயிரை விடவும் ராகுல் காந்தி தயார்: பிரியங்கா காந்தி!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரசாரம் ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கிடையே…

முக்கிய பிரச்சினைகளில் மவுனத்தின் குரலாக இருக்கிறார்: பிரதமர் மோடி மீது காங்கிரஸ்…

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பப்பட்டது. இதையொட்டி, அவரை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமரின் மனதின் குரல்…

பாடசாலையில் மாணவர்களுக்கு ஆபாச படம் திரையிட்ட ஆசிரியரால் பரபரப்பு !!

அரச பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு ஆபாச படத்தை திரையிட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பொதுவெளியில் திரைகளில் திடீரென ஆபாச படம் திரையிடப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக சில…

காஸ் விலை குறையும்: சாகல!!

எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் எமக்கு சாதகமான நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர்…

காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!!

உலக தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியான இன்று (01) திங்கட்கிழமை காத்தான்குடியில் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. காத்தான்குடி வர்த்தக சங்கம் காத்தான்குடி வர்த்தகர்களுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து காத்தான்குடி வர்த்தக நிலையங்கள்…

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மாலத்தீவில் 3 நாள் சுற்றுப்பயணம்!!

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் அண்டை நாடாகவும். நெருங்கிய நட்பு நாடாகவும் மாலத்தீவு விளங்குகிறது. அங்கு நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவுகளை மேலும்…

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு உடன்பாடு: ஜனாதிபதி உரை!!

இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில்…

இலங்கை தமிழரான மருத்துவருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை !!

அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ சிகிச்சை நிலையத்தை நடத்தி வந்த இலங்கை மருத்துவரான தமிழர் ஒருவருக்கு சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக பிரிட்ஜ்போர்ட் பெடரல்…

புனர்வாழ்வும் புது வாழ்வும்’ என்ற அமைப்பின் நடைபயணம்!! (PHOTOS)

புனர்வாழ்வும் புது வாழ்வும்' என்ற அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஐக்கிய ராஜ்யத்தை தளமாகக் கொண்டு இயங்கும் குறித்த அமைப்பின் ஊடாக…

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நானே மீண்டும் முதல்-மந்திரி: பசவராஜ் பொம்மை பேட்டி!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா…

சீனாவுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருவதாகவும், அதனை மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வருகின்றது. இந்த விவகாரத்தில் சீனா - அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.…

இரு தேசிய கட்சிகளும் கர்நாடக பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை: குமாரசாமி!!

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபை…

இராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா..!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் இராணுவ பலத்தை அதிகரிக்க சீனா திட்டமிட்டு முயற்சித்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு பெரும் அளவில் கடன் கொடுத்து வரும் சீனா,இலங்கையின் உள்ள ஹம்பாந்தோட்டை மற்றும்…

விபத்தில் இருவர் பலி: ஒருவருக்கு படுகாயம்!!

அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (30) இரவு…

‘புர்கா’ திருடன் பெண்ணிடம் சிக்கினார்!!

புர்கா அணிந்துகொண்டு வந்த திருடன், கோழிகளை திருட முயன்றபோது அம்முயற்சி கைகூடவில்லை. அத்துடன், திருடன் கொண்டுவந்த கத்திகள் இரண்டையும் அப்பெண் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம், பொகவந்தலாவை ஆரியபுரவில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 1.30…

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!!

வவுனியாவில் 6 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை. வவுனியா,…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், காங்கிரசும் கூட்டணி: தேவகவுடா பரபரப்பு பேச்சு!!

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடுகிறார். இ்ந்த நிலையில் குமாரசாமியை ஆதரித்து இக்களூருவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – இரண்டு பேர் பலி – ஒருவர் கைது!!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பே உயர்நிலை பள்ளி அருகில் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள சாலையில் பார்டி ஒன்றில் கலந்து கொள்ள மாணவர்கள் ஒன்று கூடியிருந்தனர். பார்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில் அங்கிருந்த 19 வயதான கேமரூன் எவரெஸ்ட்…

யாழில் மே தின வாகன ஊர்வலம் !!

மே தினமான இன்று (01) யாழ்ப்பாணத்தில், வாகன ஊர்வலமொன்று நடைபெற்றது. வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டிலேயே வாகன ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் பயணித்தவர்கள் சிவப்பு…

பிரதமர் மோடியுடன் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்க தயார்: சித்தராமையா சவால்!!

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கும் பிரதமர் மோடி, சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி ஓட்டு கேட்கிறார்கள் என்று மறைமுகமாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை விமர்சித்து பேசி இருந்தார். ஏனெனில் வருணா தொகுதியில்…

மனைவிக்கு ஊசி போட்ட வைத்தியர் கைது !!

இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் அவரது கணவரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரையே பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு…

துருக்கி நடத்திய தேடுதல் வேட்டை – வசமாக சிக்கிய ஐஎஸ்ஐஎஸ் தலைவன் உயிரிழப்பு!!

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹூசைன் அல் குரேஷியை துருக்கி புலனாய்வு படைகள் கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி புலனாய்வு படைகள் நேற்று நடத்திய சிறப்பு தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டான் என்று எர்டோகன்…

எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்ட ஈடு: அறிக்கை தயாரில்லை !!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையை…

3-வது வாரமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்: பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு!!

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு ராணுவத்தின் ஒரு பிரிவான துணை ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த…

வடிவேலு பட பாணியில் பசுமை வீடுகளில் சோலாரை சரி செய்வதாக கூறி நகை, பணம் திருடிய வாலிபர்!!

சுந்தர் சி நடித்த நகரம் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதிலும் அவர் டிஸ் அன்டனாவை சரி செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்த…

“பாலியல் ஸ்டாமினா..” வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளசுகள்! இதை…

நமது அண்டை நாடான பாகிஸ்தான் இளைஞர்கள் வித்தியமான ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய பிஸ்னஸே நடக்கிறதாம். இளைஞர்கள் அனைவரும் திருமண வயதை அடையும் போதே அவர்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். அதுவும் பாலியல்…

கண்களுக்கு விருந்து படைக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா!!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை, உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டை முக்கியமான சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை 1971-ம் ஆண்டில் உருவாக்கி சுற்றுலா…

அமெரிக்காவின் பகீர் “சதி”.. உக்ரைன் போர் மாதிரி! இந்தியா இடம்பெற்றுள்ள குவாடையும்…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்காவையும் அது இடம்பெற்று உள்ள பன்னாட்டு கூட்டமைப்புகளை விமர்சித்து பேசிய ரஷியா, தனது நட்பு நாடான இந்தியா இடம்பெற்று உள்ள குவாடையும் விமர்சித்து இருக்கிறது. ஷாங்காய்…

வயலில் களையெடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களை அனுப்பி வையுங்கள்… வைரலாகும் விவசாயி…

இன்றைய காலகட்டத்தில் வயலில் இறங்கி விவசாய வேலையை செய்வதற்கு ஆள் கிடைப்பது இல்லை. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் தீவிரமானபிறகு பெண்கள் அனைவருமே அந்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதுவே விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததற்கு முக்கிய…

காது வலியால் துடித்த பெண்.. எண்டோஸ்கோபி செய்த டாக்டர்கள்.. கூடு கட்டி இருந்த சிலந்தி..…

சீனாவில் பெண்ணின் காதிற்குள் சிலந்தி கூடு கட்டி வசித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக காது வலியால் அவஸ்தை அடைந்த பெண் மருத்துவமனைக்கு சென்ற பிறகு டாக்டர்களின் எண்டோஸ்கோபி செய்த பிறகு தெரியவந்துள்ளது. சீனாவில் பெண்…

ராஜஸ்தான் முதல்வரை அவதூறாக பேசியதாக மத்திய மந்திரி கஜேந்திர சிங் மீது வழக்குப்பதிவு!!

மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் சமீபத்தில் ராஜஸ்தானின் சித்தோர்கரில் நடந்த பா.ஜனதா பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டை ராஜஸ்தான் அரசியலின் ராவணன் என்று…

60 வயசு மேயருக்கு 7ஆவது திருமணம்.. அதுவும் 16 வயது பெண்ணுடன்.. மறுநாள் மாமியாருக்கு டாப்…

பிரேசில் நாட்டில் 65 வயதான மேயர் ஒருவர் வெறும் 16 வயதான சிறுமியை ஏழாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டுள்ள ஷாக் நிகழ்வு நடந்துள்ளது. காதலுக்கு பொதுவாகக் கண் இல்லை என்பார்கள். அதாவது ஒருவருக்கு எப்போது யார் மீது காதல் வரும் என்று சொல்லவே…