;
Athirady Tamil News
Daily Archives

4 May 2023

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் ஒடிசா பயணம்!!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று முதல் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஒடிசா செல்கிறார். அங்கு, ஒடிசா மாநிலத்தின் ராய்ரங்பூர், பஹத்பூர் மற்றும் பரிபடா மாவட்டங்களுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி…

இத்தாலி மாபியா கும்பலுக்கு எதிராக ஜெர்மனி அதிரடி வேட்டை!!

இத்தாலியை சேர்ந்த டிரென்கெட்டா மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் போதை, ஆயுதங்கள் கடத்தல், சட்ட விரோத பண பரிமாற்றம் போன்ற பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கும்பல் மீது ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான வழக்குகள் பதிவு…

பீகாரில் சாலை விபத்து: 3 சக்கர வாகனம் மீது லாரி மோதி 7 பேர் பலி- 4 பேர் படுகாயம்!!

பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள மகோல்வா பகுதியில் கும்பலை ஏற்றிச் சென்ற மூன்று சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.…

புடினை கொல்ல முயற்சி – உக்ரைன் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு !!

ரஷ்ய அதிபர் புடினை கொல்ல ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா கூறிய குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முற்றாக மறுத்துள்ளார். "நாங்கள் புடின் அல்லது மொஸ்கோவைத் தாக்கவில்லை. நாங்கள் எங்கள் பிரதேசத்தில்…

கர்நாடகாவில் கலவரம் ஏற்படுத்த காங்கிரஸ் சதி- பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி நேற்று 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சித்ரதுர்கா செல்லகெரே, விஜயநகரா மாவட்டத்தின் ஹொஸ்பேட் , ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் கூட்டங்களீல் பிரதமர் மோடி…

கனேடிய அரசு வெளியிட்ட அறிவிப்பு -தகவல் அளித்தால் கிடைக்கும் கோடி சன்மானம் !!

கனேடிய அரசாங்கம் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ஒருவரின் பெயரை சேர்த்துள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில், மூளையாக செயல்பட்ட தாதா கோல்டி பிரார் என்ற சதீந்தர் சிங் பிராரை,…

விமர்சனங்கள் குறித்து சிந்திக்கவே இல்லை- சந்திரபாபு நாயுடுவிடம் ரஜினி பேச்சு!!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், மறைந்த நடிகருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வாரம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை…

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு !!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணம் பவோஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளுக்கு…

கர்நாடகாவில் சித்தராமையா முதல்-மந்திரி ஆக பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு!!

கர்நாடகாவில் வருகிற மே 10-ந் தேதி வாக்குப்பதிவும், மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை கைப்பற்றும். இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி…

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி…

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 8-ந்தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார்.…

இங்கிலாந்தின் பக்கிங்காம் அரண்மனைக்குள் துப்பாக்கி தோட்டாக்களை வீசிய வாலிபர் கைது!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையின் நுழைவு வாயிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி தோட்டாக்களை வீசினார். அந்த தோட்டாக்கள் அரண்மனையின் மைதானத்தில் விழுந்தது. உடனே அந்த நபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர்.…