;
Athirady Tamil News
Daily Archives

9 May 2023

100 வீடுகள் எரிக்கபட்டிருக்கும்;விஜயதாஸ !!

கடந்த வருடம் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளின் வீடுகளுக்குத் தீ வைக்கத் திட்டமிடப்பட்டதாக நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். எரிப்பதற்காக 100 வீடுகள்…

கேரளாவில் படகு விபத்துக்கான காரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை!!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் பகுதியில் நேற்று முன்தினம் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள். படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என…

பல நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்திய கடற்படை போர் பயிற்சியில் சீன விமானங்கள் ஊடுருவ…

தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே முதல் ஆசியான்-இந்தியா கடற்படை போர் பயிற்சி தென் சீனக்கடலில் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது.…

2027-ம் ஆண்டுக்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனங்களை தடை செய்ய வல்லுநர் குழு மத்திய…

காற்று மாசுபடுவதை தடுப்பதற்காக மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய எண்ணெய் அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாக அளித்துள்ளது. அதில் 10…

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் !!

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பைசாபாத்தில் இருந்து தென் கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவானது. 120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்…

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 15 பேர் பலி!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தூருக்கு சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, டோங்கர்கான் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை!!

பாதுக்க, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் கட்டட பணியாளர் ஒருவருடன்…

தமிழ் கைதிகள் மீது அச்சுறுத்தல்: லொஹானுக்கு நோட்டீஸ்!!

பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவியில் இருந்த போது, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவு அத்துமீறி…

தாலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா.. கேப்பில் நுழைந்த பாகிஸ்தான்.. உற்று நோக்கும் உலக…

ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. சுமார் 20 ஆண்டுகளாக அங்கே…

துணி துவைக்க சென்றபோது 3 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி!!

ஆந்திர மாநிலம், வனபர்த்தி மாவட்டம் தடிபாமுலாவை சேர்ந்தவர் கந்தம் குருமன்னா. இவருடைய மகள்கள் திருப்பத்தம்மா (வயது 12), சந்தியா (9), தீபிகா (7) ஆகியோர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிறுமிகள் 3 பேரும் வீரா…

புதிய புயல் உருவாகின்றது!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல நிலை இன்று பங்களாதேஷ் மற்றும் மியான்மரை நோக்கி நகர்ந்து புயலாக மாறும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில…

மே 9’ ஐ நினைவுகூர தடை !!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட சம்பவங்களை நினைவுகூருவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில்…

ஜானக்கவை பதவி நீக்க காஞ்சன தீவிரம்!!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அறிக்கை பாராளுமன்ற பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பாடசாலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு!!

மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் (08) மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த தங்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற்…

“பரு” வந்தால் எச்சரிக்கை தேவை! மூக்கில் வந்த குட்டி பரு.. கடைசியில் பார்த்தால்…

இளம்பெண் ஒருவருக்கு முகத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பரு மிக மோசமான பாதிப்பிற்குக் காரணமாக அமைந்துள்ள ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகத்தில் பிம்பிள் எனப்படும் முகப்பருக்கள் ஏற்படுவது ரொம்பவே வழக்கமான ஒரு நிகழ்வு தான். பல சமயங்களில் அவை…

மன்னார் அரச அதிபரின் கணவர் என்பதற்காக முறையற்ற அதிபர் நியமனம்!!

முறையற்ற அதிபர் நியமனம் : மன்னார் வங்காலை பாடசாலையில் எழுந்த புதிய சர்ச்சை !! முறையற்ற அதிபர் நியமனம் மன்னார் வங்காலை பாடசாலையில் எழுந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது இதற்கு எதிராக ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை…

திருப்பதி கோவில் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை- தேவஸ்தானம்…

திருமலை-திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோவிலுக்குள் மின்சார மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதும், அதன் மூலம் வீடியோ எடுப்பதும் குற்றமாகும். இந்தநிலையில் நேற்று முன்தினம் மர்மநபர் யாரோ…

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை , ஆலடி பகுதியில் கஞ்சி…

200 ஷூக்களை ஸ்கெட்ச் போட்டு திருடிய 3 பேர்! ஆனா நோ யூஸ்! திருடியது பூரா வலது கால்…

ஷூக்கடையில் ஒன்றுத்துக்கும் உதவாத வகையில் வலது கால் ஷூக்களை மட்டும் திருடிய சம்பவத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் பெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பணம், நகை திருட்டு போய் ரூ 10 மதிப்புள்ள பொருட்களையும் ரிஸ்க் எடுத்து திருடும்…

27 வயசாகுது இன்னும் ஒரு கேர்ள் பிரண்டு இல்லை! 71 மீட்டர் புத்தரிடம் லவுட் ஸ்பீக்கரில்…

71 மீட்டர் உயரம் கொண்ட புத்தரிடம் தனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேண்டும், 11 கோடி ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு சீனர் ஒருவர் ஸ்பீக்கர் மூலம் கத்தி வேண்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிசுவான்…

திடீர் திருப்பம்.. டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கத் தொடங்கியதில் இருந்தே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. அடுத்தடுத்த நகர்வுகளில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, எடப்பாடி…

கடவுள் மறுப்பு பேச்சு.. பாகிஸ்தான் மதகுரு கொடூர படுகொலை! இம்ரான் கான் கட்சி கூட்டத்தில்…

பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தின்போது கடவுள் மறுப்பை பேசிய மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட…

மத்திய வங்கி சட்டமூல விவாதம் வியாழக்கிழமை !!

மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையால்…

வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு இன்று கடும் மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும்,…

ஜி.எஸ்.பி. ஒழுங்குமுறை குறித்து இன்று பேச்சு !!

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வு கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெறவுள்ளது. அமைச்சினால் திங்கட்கிழமை (08) வெளியிடப்பட்ட அறிக்கையில்…

கிளிநொச்சியில் இராணுவ அடக்குமுறை !!

கிளிநொச்சி நகரத்தில் உள்ள நாற்பது சதவீதமான அரச மற்றும் தனியார் காணிகளை படையினர் தொடர்ந்து சம்பவம் வைத்திருக்கும் வரை நகரத்தின் அபிவிருத்தியில் எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியாது என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,…

ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் இணைந்து செயல்பட முடிவு!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது…

“கருப்பா” அதென்ன.. அத்தனை பேர் நிற்க, அதுபாட்டுக்கு கூலா போகுதே.. மன்னர்…

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதாவது மே 6ம் தேதி இங்கிலாந்தில் சார்லசின் முடிசூட்டு விழா பக்கிங்ஹாம்…

சொத்தை பிரித்து தராததால் தாயின் பிணத்தை வாங்க மறுத்த மகள்கள்- ஆஸ்பத்திரி பிண அறையில்…

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ஆர்பி நகர் காலனி சேர்ந்தவர் கிஷ்டவ்வா (வயது 70). இவருக்கு சுடோ, ஏலா என 2 மகள்கள் உள்ளனர். கிஷ்டவ்வாவுக்கு கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களது மகள்கள் தாயாரை சிகிச்சைக்காக காமரெட்டி…

அய்யய்யோ ச்சீ! என்னங்க இது! விந்துவால் தயாரிக்கப்படும் புதிய டிஷ்! உலகின் சிறந்த செஃப்…

ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்படுகிறது. இது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள். இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைத்தது... என்ற பாடல் வரிகளுக்கேற்ப எந்தெந்த…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 2,380 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 28-ந் தேதி…

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழர் -வாழ்த்து தெரிவிக்கும் ட்ரம்ப் !!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விவேக் ராமசாமியை பாராட்டியுள்ளார்.…

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற பாஜக உதவி செய்ததாக கெலாட் கூறுவது தவறு- சிந்தியா…

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பினர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பின்னர்…

2 வாரத்தில் 42 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈரான் நாட்டில் பயங்கரம்!!

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கூறியுள்ளது. ஈரான் நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுகின்றனர். அதனால் ஈரான் அரசு நிர்வாகத்தை மனித உரிமை அமைப்புகள்…