;
Athirady Tamil News
Daily Archives

11 May 2023

பொற்கோவில் அருகே மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் 5 பேர் கைது!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே நேற்று நள்ளிரவு 12 மணியவில் மீண்டும் மர்ம பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தகவலறிந்து போலீஸ் கமிஷனர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு…

அமெரிக்கா – மெக்சிகோ எல்லை திறப்பில் குழப்பம்: அதிபர் ஜோ பைடன் விளக்கம்!!

அமெரிக்கா – மெக்சிகோ இடையேயான எல்லையை திறப்பதில் குழப்பம் நீடிப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்தபோது அமெரிக்கா மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவ்வாறு வருபவர்களை…

பா.ஜனதாவின் தவறான ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்: டி.கே.சிவக்குமார் பேட்டி!!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று ராம்நகர் மாவட்டம் கனகபுராவில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எல்லா வாக்குச்சாவடிகள் அருகேயும் சமையல் கியாஸ் சிலிண்டரை…

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத சாரதி சிக்கினார் !!

சாரதி அனுமதிப்பத்திரமின்றி கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி பஸ் வண்டியை செலுத்தியவரை கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்சியால பகுதியில் நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பஸ் வண்டியை…

100 மீற்றர் சென்ற யுவதி் 5 நாட்களாக மாயம் !!

பணியாற்றும் நிலையத்துக்கு செல்வதற்காக வீட்டிருந்து புறப்பட்டு 100 மீற்றர் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்த யுவதியை, கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். அந்த யுவதியை, கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி கங்கை,…

நீதியமைச்சர் மயிலாட்டம் ஆடுகிறார்;அஜித் மன்னப்பெரும !!

“இங்கிலாந்தில் வசிக்கும் சாமர குணசேகர, மேற்கிந்திய தீவுகள் பகாமஸ் இலுள்ள வங்கிக் கணக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தைப் பெற்றுள்ளார் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் நான் தெரிவித்தேன். அதை அவர் இங்கிலாந்திலுள்ள ஒரு…

பிரதமர் மோடி ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம்!!

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும்…

வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை செருப்பால் அடித்த மாமனார்!!

சமூக வலைதளங்களில் திருமண வீடுகளில் நடைபெறும் தகராறுகள் அடிக்கடி பகிரப்படுவதுண்டு. ஆனால் தற்போது இணையத்தில் பரவும் ஒரு வீடியோவில், வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மாமனார் செருப்பால் அடிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. அதில் திருமணம் முடிந்ததும்…

இலங்கை ஆதரவளிக்காது: ஜனாதிபதி!!

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட…

முகப்புத்தகத்தில் தகாத வேலை செய்தவர் கைது!!

முகப்புத்தகத்தில் போலியான கணக்கை உருவாக்கி பாலியல் ரீதியிலான அறிக்கைகளுடன் சிறுவர்களின் புகைப்படங்களை பகிர்ந்த 40 வயதான நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குறித்த சந்தேக நபர்…

யாழில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் கைது!!

தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக…

டோங்காவில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இஹிபோ நகரின் மேற்கு-வடமேற்கு திசையில் 95 கிலோ மீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகாக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு…

நாட்டில் நல்லது நடப்பதை சிலர் விரும்புவதில்லை: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாதத்வாரா நகரில் ராஜ்சமந்த்-உதய்பூர் இரு வழிப்பாதை மேம்பாடு திட்டம், உதய்பூர்…

தலசீமியாவைத் தடுப்பதில் தோல்வி!!

தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் குழந்தை மருத்துவப் பேராசிரியர் கலாநிதி சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா…

வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களை குறிப்பிட்ட நபரொருவர் அச்சுறுத்தியதாக தெரிவித்து, இன்று (11) காலை முதல் கடமையில் இருந்து விலகியுள்ளனர். குறித்த நபர் கைது செய்யப்படாததையடுத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவசர சிகிச்சை…

எனக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் ;மேவின் சில்வா!!

அரசாங்கம் எனக்கு ஒரு வாய்ப்பளித்தால் டெங்கு பரவலை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். தனக்கு அதிகாரம் இருந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் இது…

இம்ரான் கான் கைது எதிரொலி – பாகிஸ்தான் பிரதமர் வீட்டை தாக்கிய ஆதரவாளர்கள்!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது வன்முறை…

குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்த வாலிபர்!!

குடிமகன்களின் சேட்டைகள் சில நேரம் சிரிப்பை வரவழைக்கும். சில சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்வது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.…

ரஷியாவில் சோகம் – காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் பலி!!

ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன. இதில் ஆயிரத்துக்கும்…

டெல்லி மெட்ரோ ரெயிலில் முத்தமழை பொழிந்த இளம் ஜோடி!!

டெல்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்டது, சில பெண்கள் படுகவர்ச்சிகரமாக உடை அணிந்து…

காத்தான்குடியில் 3 பேர் கைது !!

காத்தான்குடி பிரதேசத்தில் இரு வெவ்வேறு இடங்களில் 300 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 பேரை இன்று (10) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய…

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கைது !!

தாக்குதலுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவ​ளை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக்க அபேரத்ன முன்வைத்த…

மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை !!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று…

ஜனாதிபதி தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தை !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.…

இன்றும் இடியுடன் கூடிய மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும்…

அமெரிக்காவில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விற்கப்படும் கட்டில்!!

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றுக்கு திடீரென மவுசு வந்துவிடும். அந்த வகையில் அமெரிக்காவில் இந்திய பாரம்பரிய கட்டிலின் விலை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக அங்குள்ள இ-காமர்ஸ் தளத்தில் அறிவிப்பு…

சர்கார் பட பாணியில் ரூ.1.5 லட்சம் செலவு செய்து ஓட்டு போட வந்தவர் ஏமாற்றம்!!

'சர்கார்' படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தனது வாக்குரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அவரது ஓட்டினை வேறு ஒருவர் போட்டதால் தனது அதிரடியை தொடங்குவார். அதுபோன்ற சம்பவம் கர்நாடக தேர்தலிலும் நடந்துள்ளது. கர்நாடக…

“ஆட்டம் காணும் பாகிஸ்தான் பொருளாதாரம்..” இம்ரான் கான் கைதால் இப்படியொரு…

பாகிஸ்தானில் இம்ரான் கான் கைதால் அங்கே சட்ட ஒழுங்கு பாதிப்பு மட்டும் ஏற்படவில்லை. பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நேற்று துணை ராணுவ படையினர் கைது செய்தனர். அவர் மீது…

கர்நாடக தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு- 1.5 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!!

கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக…

“பிரபல நடிகை” யார் பாருங்க.. “பிரதமர் மோடி மீது புகார் தரணும், அட்ரஸ்…

பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. யார் அவர்? என்ன காரணம்? இம்ரான்கான் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் அனைத்தையுமே பாகிஸ்தான் அரசு ஒடுக்கி வருகிறது...…

கால்முறிந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்தி நடக்க பயிற்சி..!!

கேரளாவின் கொச்சியை அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் தாசம்மா. இவர், வீட்டில் 2 வயதான பசு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த பசு தினமும் 3 லிட்டர் அளவுக்கு பால் கொடுத்து வந்தது. இதனால் தாசம்மா, அந்த பசுவை குழந்தையை போல பாசம் காட்டி வந்தார். கடந்த…

பாகிஸ்தான் ராணுவ கமாண்டர் இல்லம் சூறை.. உணவு, மயில்களை தூக்கிச் சென்ற போராட்டக்காரர்கள்!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அவரது தி பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாகூரில் உள்ள ராணுவ காமாண்டர் இல்லத்தில் நுழைந்து சூறையாடியதோடு, அங்கிருந்த…

கர்நாடகா தேர்தலில் பரபரப்பு- வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னரே இயந்திரங்களை எடுத்துச்…

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் மசபினாலா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறி வரிசையில் காத்திருந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றதற்கான…

மீண்டும் “நாசிசம்..” ரஷ்ய அதிபர் புதின் சொன்ன அந்த ஒரு வார்த்தை! உற்று…

ரஷ்யாவின் வெற்றி விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போர் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், மேற்கத்திய நாடுகளையும் அவர் கடுமையாகச் சாடினார். உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக ரஷ்யா…