எல்லா சாராயங்களின் விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் எக்கியர்குப்பம், சித்தாமூர் பேருக்கரணை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானது கள்ளச்சாராயம் இல்லை…