;
Athirady Tamil News
Daily Archives

26 May 2023

திருப்பதியில் 36 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் !!

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கோடை விடுமுறையால் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில்…

ஏகமனதாக என்னை தெரிவு செய்தால் தமிழரசுக் கட்சியின் தலைமையை ஏற்கத்தயார் – சி.வீ.கே.சிவஞானம்…

அனைவரும் ஏகமனதாக என்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைமை…

யாழ்ப்பாணம் – மன்னார் சேவையில் ஈடுபடும் இ.போ.ச. பேருந்துகளின் நேர மாற்றத்தினால் பயணிகள்…

யாழ்ப்பாணம் – மன்னார் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் அரச ஊழியர்கள் உள்பட தினமும் சேவையை பயன்படுத்தும் பயணிகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.…

இந்தியாவின் வைரத்துக்கு புதிய அங்கீகாரம்: லண்டன் கண்காட்சியில் கோஹினூர் வைரம்!!

உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்று, கோஹினூர் வைரம். இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்…

பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்- மத்திய மந்திரி நிர்மலா…

புதிய பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படுவது தொடர்பாக சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்ற…

தெலுங்கானா மாநிலம் உதய தினம் 21 நாட்கள் கொண்டாட்டம்!!

தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி உருவாக்கப்பட்டது. அடுத்த மாதம் 1-ந் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஜூன் 2-ந் தேதி 10-ம் ஆண்டு பிறக்கிறது. இதை பிரமாண்டமாக கொண்டாட…

டால்பின் போல் காட்சியளிக்கும் இங்கிலாந்து துறைமுகம்- வைரலாகும் ட்ரோன் புகைப்படம்!!

இங்கிலாந்தில் உள்ள துறைமுகம் ஒன்று டால்பினின் தலை போன்று காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மே மாதத்தின் ஆரம்பத்தில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்டது. துறைமுகத்தின் அழகிய புகைப்படத்தை எடுத்த…

மீண்டும் நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவை சந்தித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மீண்டும் எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்தார்.…

அமெ.விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் இலங்கை தமிழ் மாணவன் சாதனை!!

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை, இகல்வெல்லல் யார்க்கும் அரிது” என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக ஒரு இலங்கை தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச்…

இந்தியா இலங்கையிடம் ரூ.1,400 மில்லியன் இழப்பீடு கோரியதா?

MT New Diamond மற்றும் MV Express Pearl கப்பல்களின் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக இந்திய அரசாங்கம் இழப்பீடு கோரியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்…

100 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படுகிறது!!

பொருளாதார நிலமை சீரடைந்து வருகின்ற நிலையில் இறக்குமதி தடை படிப்படியாக தளர்த்தப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி ஜூன் மாதம் முதலாம் வாரத்தில் 100 வகையான இறக்குமதி பொருட்களுக்கான தடை நீக்கப்பட உள்ளதாக…

‘எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் நீதி அமைச்சர் கேவலமாக நடந்துகொள்கிறார்”!!

முன்பு போலவே சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கடத்தல் தற்போது மீண்டும் எமது நாட்டில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

பொன்னேரி நகராட்சி அலுவலகம் முன்பு 9 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்!!

பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.76 கோடி மதிப்பீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை பாதாள சாக்கடை பணிகள் முடிவடையவில்லை.…

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் புதிய வேரியண்ட்!!

சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாத…

அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி சென்னை ஆடிட்டரிடம் ரூ.50 லட்சம் மோசடி!!

சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலை சர்ச் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார் (வயது 35). ஆடிட்டரான இவர் புதிய தொழில் தொடங்கும் ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்காக பணம் முதலீடு செய்யவும் தயாராக இருந்தார். இதனை அறிந்துகொண்டு அவரிடம் கடந்த…

பாடசாலைகளுக்கு விடுமுறை !!

நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (26) முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால்…

முன்னேற்ற பாதையில் இலங்கை !!

“அரச நிதி ஸ்தீரமான நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும், இதன்படி நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது எனவும்” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று…

வறுமையில் இருந்து விடுவிக்க அதிக கவனம் !!

இலங்கை மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, நிதிக் கொள்கைகளை வகுத்து வலுவூட்டுவதில் அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின்…

தூதுவர் ஜூலி சுங் – ஆளுநர் செந்தில் சந்திப்பு !!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று, வியாழக்கிழமை (25) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் சமூகப் பொருளாதார…

‘ஆம்’ பொத்தானை அழுத்தியதால் சிக்கல் !!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் யோசணைக்கு ஆதரவு தெரிவித்த வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.…

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் !!

சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் திட்டம் குறித்து ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. போராட்டம் தொடங்கும் முன்பே இது போன்ற கதைகள் பேசப்பட்டது. இது மக்களை ஒன்று திரட்டுவதற்காக செய்யப்படுகிறது. இதன் பின்னணியில் தொழிற்சங்கங்களும் உள்ளன…

வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் பௌத்த மயமாகியது !!

இராணுவ மயமாக்கல் தற்போது பௌத்த மயமாக்கலாக மாறி வருகின்றது என்றும் தமிழரின் இன விகிதாசாரத்தை வடக்கு, கிழக்கில் குறைக்கும் முயற்சியையும் அவசரமாக நிறுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

ஹர்ஷவை நியமிப்பதில் பிரச்சினை இல்லை !!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக நியமிப்பதில் ஆளும் கட்சிக்கு பிரச்சினை இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

திரவுபதி அம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட மறுப்பு- முதலமைச்சர் தீர்வுகாண…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள…

பேட்டரியில் இயங்கும் ஜப்பான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்; மணிக்கு 309 கிலோ மீட்டர்…

பேட்டரியில் இயங்கும் ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் மணிக்கு 309 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான அஸ்பார்க் நிறுவனத்தின்…

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.29 லட்சம் உண்டியல் வசூல்!!

திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் பாஸ்கர் முன்னிலையில், திருப்போரூர் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஆளவந்தார்…

நியூயார்க் துறைமுகத்தில் பிரமிப்பை ஏற்படுத்திய கப்பல்கள்; அமெரிக்க போர்க்கப்பல்களின் பேரணி…

அமெரிக்க போர்க்கப்பல்களின் சேவையை போற்றும் ஃபிளீட் வீக் எனப்படும் வார விழா கொண்டாட்டம் நியூயார்க்கில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நியூயார்க் துறைமுகத்தில் சுதந்திரமாதா சிலை அமைந்துள்ள பகுதியில் இருந்து அமெரிக்காவின் பிரம்மாண்டமான ஆயுதம்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 535 பேருக்கு தொற்று!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 552 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 535 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 88 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44…

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக 13 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்!!

சூடானில் ராணுவத்தினருக்கும், துணை ராணுவ படைகளுக்கும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில் 72 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கபட்டது. இதையடுத்து மற்ற நாட்டினர் சூடானில்…

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மகனை சரமாரியாக தாக்கிய தாய்- 3 பேர் கைது!!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 17 வயது ஆகிறது. இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் வயநாட்டை சேர்ந்த சுனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால்…

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக…

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு பிந்தைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக டிவிட்டர், மெட்டா, அமேசான் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில்…

3 குட்டிகளுடன் சுற்றி திரியும் சிறுத்தை- கிராம மக்களுக்கு எச்சரிக்கை!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி…

உலக வல்லரசுகளின் போட்டியில் ஆசிய நாடுகளின் நகர்வு !!

உலக வல்லரசுகளின் போட்டியில் ஆசிய நாடுகள் பக்கம் சாய்வதைத் தவிர்த்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று (25) ஆரம்பமான ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28ஆவது சர்வதேச மாநாட்டில் (Nikkei Forum) கலந்து…