;
Athirady Tamil News
Daily Archives

1 June 2023

போலீசார் விசாரணையை முடிக்கட்டும்.. தயவுசெய்து தேவையற்ற கேள்விகளை கேட்காதீர்கள்: பிரிஜ்…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன்…

பிரித்தானியாவில் வீடுகளை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு அடித்த யோகம் !!

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டு விலைகள் மிக கடுமையான வேகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதை ஆதாரப்படுத்தும் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்றுடன் முடிவடைந்த மே மாதம் வரையான தரவுகளின் படி, வீட்டு விலைகள் 3.4 வீதத்தால்…

நான் பா.ஜ.க.வைச் சேர்ந்தவள்.. ஆனால் கட்சி என்னது அல்ல: பங்கஜா முண்டேவின் கருத்தால்…

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே, பாஜக குறித்து கூறிய கருத்து மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, 2019ல் நடந்த…

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் அதிரடி விழிப்புணர்வு!!

கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை…

60 வயதில் அசாத்திய சாதனை.. மனைவியின் ஆசையை நிறைவேற்ற எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதியவர்!!

கணவன்-மனைவி இடையே உள்ள அன்யோன்யம் மற்றும் அன்புக்கு உதாரணமாக பல சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அந்த வகையில், 60 வயது நிரம்பிய ஷரத் குல்கர்னி, வயதையும் பொருட்படுத்தாமல் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக…

தீபாவளிக்குப் பொது விடுமுறை?

தீபாவளி அன்று பொது விடுமுறை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதாவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க…

ஊழலே விதிமுறையான நாட்டில் மற்றொரு சம்பவம்: தங்கக் கடத்தல் !! (கட்டுரை)

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கடந்த மே 23 ஆம் திகதி தங்கம், அலைபேசி என்பவற்றை, சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவந்தபோது, சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவமும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களும் ஒரு தனி நபருடைய…

முடியுதிர்வை தடுக்க என்ன செய்யலாம்? !! (மருத்துவம்)

முடியுதிர்வை தடுப்பதற்கு முதலில் முடிக்கு பயன்படுத்தும் தண்ணீரில் கவனம் செலுத்த வேண்டும். வெந்நீர் முடி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. உச்சி வெயிலில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும்…

ரெயில்-பிளாட்பாரம் இடையே சிக்கிய பயணியை மீட்ட பெண் போலீஸ்!!

தெலுங்கானா மாநிலம், பேகம்பேட்டையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாக சுனிதா என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு லிங்கம் பள்ளியில் இருந்து பலக்கணுமா செல்லும் எம்.எம்.டி. எஸ் ரெயில் பேகம் பேட்டை ரெயில் நிலையத்திற்கு…

கலை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச்சூடு- போஜ்புரி பாடகி படுகாயம்!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த பாடகி நிஷா உபாத்யாய். போஜ்புரி பாடகியான இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடைகளில் பாடி வருகிறார். இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட…

மணிப்பூர் கலவரத்தை விசாரிக்க நீதி விசாரணை ஆணையம் அமைப்பு !!

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகா மற்றும் குகி சமூகத்தினர் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த…

அழகுசாதனப் பொருட்களுடன் ஓடிய தம்பதியினர் !!

அலுபோமுல்ல குருச சந்தி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து சுமார் 15,000 ரூபாய் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம்…

ஜூலையில் மாற்றம் !!

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பஸ் கட்டண மீளாய்வின் போது பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இம்முறை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள்…

4 முக்கிய தூண்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம்: ஜனாதிபதி !!

2048ஆம் ஆண்டில் முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே எமது போராட்டமாகும். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம். 04 முக்கிய தூண்களில் நாட்டைக்…

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி கொலை; மற்றொரு சாரதிக்கு தூக்குத் தண்டனை- மேல் நீதிமன்ற…

முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த குற்றத்துக்கு மற்றொரு முச்சக்கர வண்டி சாரதிக்கு தூக்குத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். இரண்டாவது எதிரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர் மீதான…

பொருளாதார நெருக்கடி எதிரொலி யாழில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு..!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலை இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலை இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 200 பேர் பாடசாலைகளிலிருந்து…

30 வருசம்… உன்ன பிரிஞ்சி இருந்ததே இல்லையேடா…ஓய்வுக்கு முன் பஸ்ஸை கட்டிபிடிச்சி…

மெல்ல விடை கொடு.. விடை கொடு மனமே..! 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் நாளில் கண்ணீரோடு கடைசியாக தான் ஓட்டிய பேருந்தை கட்டிப்பிடித்து மதுரை ஓட்டுநர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுரை மாவடத்தைச் சேர்ந்த ஓட்டுநர்…

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகளை முடக்கியது யார்?.. சென்னை காவல் துறை…

நாம் தமிழர் கட்சியின் சீமான், மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என சென்னை காவல் துறை விளக்கமளித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான்…

பயிற்சியின்போது கீழே விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படையின் சூரிய கிரண் விமானம்!!

கர்நாடகா மாநிலம் சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரிய கிரண் பயிற்சி விமானம் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. விமானத்தில் பெண் விமானி உள்பட இரண்டு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக்…

என் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக…

இறுதி அஞ்சலி செலுத்தியபோது திடீரென விழித்தெழுந்த நபர்.. அலறியடித்து உறவினர்கள் ஓட்டம்!!

மத்திய பிரதேசத்தில் இறந்ததாக நினைத்த நபர் இறுதிச்சடங்கு செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30ம் தேதி திடீரென மயங்கி…

அமெரிக்காவில் 3 மாணவர்கள் சுட்டுக்கொலை- மர்மநபர் வெறிச்செயல்!!

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது பென்சிலோனியா. இங்குள்ள ஒரு வீட்டு முன்பு நேற்று மர்மநபர் ஒருவன் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் இறந்தனர். 33 வயது வாலிபர் ஒருவர்…

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை- காங்கிரஸ் போஸ்டர்!!

டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது. பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்,…

உக்ரைன் தலைநகரில் ரஷியா படை குண்டு வீச்சு- 3 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் ஏராளமானோர் உயிர் இழந்து உள்ளனர். ஆனாலும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள்…

காங்கிரஸ் ஏழை எளிய மக்களுக்கு வாக்குறுதி அளித்தால் பிரதமருக்கு பிரச்சினையாக உள்ளது- கார்கே…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நேற்று ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.…

பிரித்தானியாவில் வேலை தேடுவோருக்கான மகிழ்ச்சி தகவல்..! 27 லட்சத்துடன் வேலைவாய்ப்பு !!

பிரித்தானியாவில் ஆண்டுக்கு ரூ. 27,00,000 சம்பளத்துடன் இந்திய ஆசிரியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, International Relocation Payments (IRP) திட்டத்தின் கீழ் இந்த பாடங்களுக்கு நூற்றுக்கணக்கான…

மத்திய அமைச்சகத்தின் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!!

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் மத்திய அரசு சி.ஆர்.பி.எப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு…

உக்ரைனுக்காக கைகொடுக்கும் மிக முக்கிய வல்லரசு நாடு – வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான…

உக்ரைனுக்கும் ரய்யாவுக்கும் இடையிலான போர் ஓராண்டை கடந்தும் தற்போது மீண்டும் வலுவடைந்து வருகிறது. இந்த போரை பயன்படுத்தி பல நாடுகள் தமக்கு தேவையானவற்றை சுலபமாக பெற்று வருகின்றது. அந்தவகையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு…

புற்று நோயை பொருட்படுத்தாமல் 72 வயதில் தங்கம் வென்ற மூதாட்டி!

கனடாவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 72 வயதான பெண் ஒருவர் நீச்சல் போட்டித் தொடரில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். கியூபெக்கைச் சேர்ந்த லினா கோர்டோயிஸ் என்ற மூதாட்டியே இவ்வாறு நீச்சல் போட்டித் தொடரில் சாதனை படைத்துள்ளார்.…

இஸ்ரேலை குறிவைத்து காத்திருக்கும் ஒன்றரை இலட்சம் ஏவுகணைகள்..!

இஸ்ரேல் தேசத்தை மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டு இருக்கிறது. இஸ்ரேல் எதிர்கொண்டு வரும் ஆபத்துகள் தொடர்பில் குறிப்பிடும் போரியல் நோக்கர்கள் இஸ்ரேலின் அண்மைக்கால வரலாற்றில் என்றும் இல்லாத ஆபத்துகளையும் சவால்களையும் தேசம் தற்போது…

பட்டாசு குடோன் வெடித்து தொழிலாளர்கள் 3 பேர் பலி: மரங்களில் உடல் பாகங்கள் தொங்கிய…

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், வரதைய்ய பாலம் மண்டலம், குவ்வகுளி பகுதியில் கல்யாண் குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள்…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல்…

நுளம்புகளை விரட்ட வெற்றிலையில் இருந்து எண்ணெய்!!

நுளம்புகளை விரட்டும் சுருளை எரிக்கும் போது வெளியாகும் புகை சிறு குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு மாற்றாக வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தினை கொசு விரட்டிகளாக பயன்படுத்தலாம் என இன்டர்கல்ச்சர் மற்றும் வெற்றிலை…