ஆலப்புழா ரெயிலுக்கு தீ வைத்த சம்பவத்தில் மேற்கு வங்க தொழிலாளி கைது!!
கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தின் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.…