;
Athirady Tamil News

சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!!

0

தற்போதுள்ள கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, இன்று (01) முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை உரிய சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் அன்றாட நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளிட்டவை அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.